எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று “சர்வதேசமகளிர் தினம்” கொண்டாடப்பட்டது. மகளிரியல் துறை மற்றும் மகளிரியல் மையம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தது.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேரா.கா.மணிமேகலை தமது வரவேற்புரையில ,உலக ம
களிர் தின நாளை ஆணாதிக்க சமூகத்தில், பெண்களின் உழைப்பிற்கான மரியாதையை வென்றெடுத்தநாள் இது என குறிப்பிடவேண்டும் என்றார். “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமையற்றிடுங் காணீர்!”என்று பாரதியின் கூற்றுக்கிணங்க பாலின சமத்துவசமுதாயம் அமைய வேண்டும் என்றார். பாரதி கண்டகனவை நனவாக்குவதற்கும், சமூகத்தில் பெண்கள் உயரியநிலையை அடைவதற்கும் ,உரிமைகளைகேட்டு பெறுவதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையாஅவர்கள் தமது தலைமை உரையில், மகளிர் தினம் என்பது ஆண்களை சாடுவதற்காக அல்ல. புhலின சமத்துவத்தையும் சமநீதியையும் உறுதிப் படுத்துவதற்காகவே கொண்டாடப்படுகிறதுஎன்றார். ஆண்களை மதிக்கக்கூடிய பெண்கள் தான் சமூகத்தில் உயர்ந்துள்ளனர் என்றும், பெண்களைமதிக்கக் கூடிய ஆண்கள் தான் வளர்ந்திருக்கி
ன்றனர் என்றும் குறிப்பிட்டார். பெண்கள் வெற்றி பெரும் போது முதலில் அதை பாராட்டக் கூடியவர்வர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. ஆண்களுக்குப் பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மதிப்பு அளிக்க கூடியவர்களாக இருக்கவேண்டும். நமதுகலாச்சாரமும், பண்பாடும், வரலாறும் பெண்களை மதிக்கிறது. அதனால், நமது கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் சேதப்படுத்தாமல் கிடைக்கின்ற வளர்ச்சியே உண்மையான நிலையான வளர்ச்சிஎன்றார்.
ஒரு ஆணின் வெற்றியிலும் பெண்ணின் பங்களிப்பு உள்ளது.
ஆகவே ஒரு ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ எதிரியாக பார்க்கக் கூடிய கருத்து முற்றிலும் மாறவேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்கு ஆண்களை பயன்படுத்திய பெண்களே முழுமையான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதுதான் ஒரு ஆரோக்கியமான வெற்றியாகவும், முன்னேற்றமாகவும் இருக்கமுடியும். மேலும் அவர்குறிப்பிடுகையில், வாழ்க்கை என்பது எத்தனைவருடம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, எத்தனைநாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். தன்னுடைய மகிழ்ச்சியை ஆணும், பெண்ணும் பகிர்ந்துகொண்டால் இச்சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். யார் ஒருவர் சமூகத்தோடு ஒத்துபோகிறார்களோ, மேலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றியைக் காண்கிறார்கள். அழகப்பாபல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு ஒவ்வொருதுறையிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டுபல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மகளிரியல் மையத்தின் உதவிப் போராசிரியை முனைவர். வீ.வீரமணி நன்றி கூறினார். இவ்விழாவில் 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரி மாணவமாணவிகள் ,பேராசியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ,மாணவிகள், கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.