எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 26 பேர்களையும் 131 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.
பிழைப்புக்காக தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் அவர்களை இழுத்துச்சென்று இலங்கை சிறைகளில் அடைப்பது மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மீன்பிடி படகுகள் மற்றும் இதர மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துவருவதும் இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற செயலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
16 மீனவர்கள்:
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்ற பிறகு மீனவர்களின் பெரிய போராட்டம் காரணமாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 73 பேர் விடுவிக்கப்பட்டனர். மீனவர் பிரிட்ஜோவுக்கு இலங்கை அரசு இன்னும் நஷ்ட ஈடு எதுவும் வழங்காமல் இருக்கிறது. இந்தநிலையில் 16 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் பிடித்துச்சென்று சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குட்டப்பட்ட கடல் பகுதியில் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த சிங்கள கடற்படையினர் அந்த 8 மீனவர்களையும் அடித்து உதைத்ததோடு அவர்களை இழுத்துச்சென்று இலங்கையில் உள்ள காரை நகர் சிறையில் அடைத்துவைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி விசைப்படகையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். அதேநாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் சென்று ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்தநேரத்தில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த 8 மீனவர்களையும் பயங்கரமாக தாக்கி காயப்படுத்தியதோடு அவர்களை இழுத்துச்சென்று இலங்கையில் உள்ள தலைமன்னார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தி விரட்டியடிக்கப்படுவதும் அவர்களை இழுத்துக்கொண்டு இலங்கை சிறைகளில் அடைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
வேதனை:
இதனால் தமிழக மீனவர்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் ஆளாகி இருப்பதோடு அவர்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தாரும் வேதனை அடைவதோடு பிழைப்புக்காக பெரும் சிரமப்படுகிறார்கள். அவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழில்தான். அதையும் சிங்கள கடற்படையினர் தடுத்து வருவதால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தமிழக மீனவர்கள் மேலும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதைத்தடுத்து நிறுத்த தூதர ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களுக்கு (பிரதமர்) பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன். அப்படி இருந்தும் கடந்த 22-ம் தேதி மட்டும் 16 மீனவர்கள் பிடித்துச்செல்லப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை சேர்த்து 26 உடனடியாக விடுதலை செய்ய தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் வைக்கப்பட்டிருக்கும் 131 படகுகளையும் விடுவிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது இனிமேல் இந்தமாதிரியான சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.