எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவக்கழக அரங்கத்தில் நடைபெற்ற ‘கனவு மெய்படல்’; நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இன்று (06.04.2017) மதுரை மாவட்ட ஊரகப்பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகள் என அறிவி;த்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
மதுரை மாவட்டத்தில் 1946 குக்கிராமங்களை உள்ளடக்கிய 420 ஊராட்சிகளிலும் தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் மூலம் சமூக ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழிநடத்துநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் கூடிய செயல்பாட்டால் மதுரை மாவட்டம் சுகாதார பாதுகாப்பில் (ளுயnவையவழைn ஊழஎநசயபந) 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 3,44,592 (97மூ) தனிநபர் இல்ல கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள 3மூ மக்கள் பயன்பாட்டிற்கென பொது கழிவறைகள் மற்றும் பகிர்ந்து பயன்படுத்தும் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால் மனித மலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மட்டுமே 1,45,371 தனிநபர் இல்ல கழிப்பறைகள் மற்றும் 492 பொது சுகாதார கழிப்பறைகள் மற்றும் தொடர் கழிப்பறைகளும் தேவையான இடங்களில் கட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தை மாசுஇல்லாத, நோய் இல்லாத மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குபவர்கள் மாணவ, மாணவியர்கள். திறந்தவெளி மலம் கழிக்கும் இல்லாத மாவட்டம் என்பதனை தொடர் கண்காணிப்பின் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்திடல் வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட பட்டியலில் மதுரை முதல் மாவட்டமாக திகழ்வதற்கு முக்கிய காரணமான மாவட்ட ஊரக முகமைப் பணியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணிவகள், தன்னார்வத்தொண்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
திறந்த வெளியில் மலம் கழிக்கும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்ற எனது கனவானது, தற்பொழுது மதுரை மக்களின் கனவாக மாறி முழுமை பெற்றுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் புதுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட நிர்மல் மதுரை, சிறப்பு சுகாதாரப் பொங்கல், அஞ்சல் அட்டை இயக்கம், சுகாதார மேளா, சுகாதார திருவிழா, கட்டடப்பணியாளர் பயிற்சி, சுகாதார யாத்திரை, பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து கழிப்பறை கட்டுதல், பள்ளிகளில் ஓ.டி.எப் வருகைப்பதிவேடு, பேசும் கழிப்பறை (வுயடமiபெ வுழடைநவ)இ பள்ளிக்குழந்தைகள் மூலம் அடம் பிடித்தல் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தல் எனும் சிறையிலிருந்து விடுதலை, மக்களுடன் மருத்துவர்களின் சுகாதார சந்திப்பு, ஓ.டி.எப் செல்பி மற்றும் ஓ.டி.எப் வரைப்படம் மூலம் கண்காணிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மதுரை மாவட்டமாக மக்களின் கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட ஓ.டி.எப் பாரோ மீட்டர் கருவியானது ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வைக்கப்படும். இக்கருவியில் 100 சதவீதம் கழிப்பறை அணுகல், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் நடைபெறாத இடம், தொடர் கண்காணிப்பு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத இடம், ஓ.டி.எப் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற நிலைகளை காட்டும். தொடர் கண்காணிப்பின் மூலம் இந்நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். ..3..
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து சுகாதார ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழி நடத்துநர்கள் ஓ.டி.எப் நிலையினை எய்திய தீர்மானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தார்கள்.
கூடுதல் ஆட்சியர் அவர்களால் சுகாதார அளவினை கணக்கீடு செய்வதற்கு உருவாக்கப்பட்ட சிறந்த “ழுனுகு டீயுசுழுஆநுவுநுசு” கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் எஸ்.சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவி திட்ட அலுவலர்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எஸ்.பொன்னம்மாள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் ஃ மகளிர் திட்ட அலுவலர் க.அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.செல்வராஜ், புதுவாழ்வுத்திட்ட மேலாளர் ஆர்.சுபாஷ் பாபுநாத் மங்களம், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜுன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.