எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்கள்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,710- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.16000- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 6 சட்டப்பட்டதாரிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான ஊக்குவிப்பு தொகைகளையும், மார்ச்-2016 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்ற ஒரு மாணவருக்கு ரூ.20000-க்கான ரொக்கப்பரிசினையும், மீன்வளத்துறை சார்பாக ரூ.2,41,000- மதிப்பில் 10 மீனவர்களுக்கு மானியத்துடன் 7எச்பி குதிரை திறன் கொண்ட படகுக்கான மோட்டார்களையும், 2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மீனவ மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2,70,000- மதிப்பிலான அம்மா ஆட்டோவினையும், விளையாட்டுத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு ஓடி விளையாடு பாப்பா திட்டத்தின் கீழ் ரூ.7,50,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.3,20,000- (அரசு மானியம் ரூ.75,000-) மதிப்பிலான மினி டிராக்டரையும், வேளாண்மைத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,343- மதிப்பிலான இடுபொருடகளையும், வருவாய்த்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வழங்கக்கூடிய விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.92,000- மதிப்பிலான ரொக்கப்பரிசுகளையும் என 97 பயனாளிகளுக்கு ரூ.18,12,173- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் நன்றியுரையாற்றினார். இப்பொருட்காட்சியானது 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம் சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ மாணவியர்களுக்கு ரூ.5.-மாக வசூலிக்கப்படுகிறது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,
அமைச்சர் பேச்சு
கடலூர் நகருக்கு எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கூட ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்தபோது கடலூர் கோட்டையை மையப்படுத்தி இங்கே தலைநகராக கொண்டுதான் இராஜ்யத்தை ஆண்ட வரலாறு கடலூருக்கு உண்டு. அந்த நேரத்தில்தான் ஆங்கிலேயர்களால் கடலூர் துறைமுகம் நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்புமிக்க கடலூரிலே இன்று அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-16 வரை நடைபெற்ற அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் பொற்கால முதல்வராக இருந்து தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பயனாக மக்களை மட்டுமே நம்பி தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சகாப்தம் படைத்து வெற்றிப்பெற்று மீண்டும் அம்மா முதல்வராகி சாதனை படைத்தார்கள்.
தொடரும் அம்மாவின் அரசு
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூடிய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மா கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், சொல்லாத திட்டங்களையும் தந்துள்ளேன், மீண்டும் சட்டமன்றம் கூடும்போது நான் தமிழக மக்களால் முதலமைச்சராக வெற்றிப்பெற்று இங்கு வருவேன், இந்த ஆட்சியே தொடரும் என்று சொல்லி தேர்தலை சந்தித்தார்கள். இதற்கு அம்மா அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தையரித்தால்தான் மீண்டும் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தார்கள். மேலும் அக்கூட்டத்தில் அம்மா நான் இருக்கும்வரையிலும் எனக்கு பிறகும் இந்த ஆட்சியே தமிழகத்தில் இனி தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னார்கள். அவர்களின் வாக்கு மெய்பிக்கப்படும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
5 திட்டங்களுக்கு கையெழுத்து
அம்மா தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றே கையொப்பமிட்டு செயல்படுத்தி வந்தார்கள். அதேபோல் தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்களின் வழியில் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படி தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வந்தார்கள். மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு மூலமாக டிஜிட்டல் உரிமையை பெற்று தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இன்று அம்மா அவர்களின் இலட்சியம் மற்றும் கனவு நிறைவேறும் வகையில் அரசு மத்திய அரசு மூலம் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த அரசு அம்மாவின் அரசு என்பதை நிருபித்து நல்லாட்சி நடத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறாக அரசு துறைதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு நகரங்களிலும் பொருட்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூரில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்கள் என்னென்ன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற ஒரு மகத்தான சாதனமாக இந்த பொருட்காட்சி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 22 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.