எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா 14.5.2013 அன்று சட்டப்பேரவையில் மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் பெருநகரங்களில் பணிக்கு செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் அதிகமாக தேவைப்படுகின்றது என்பதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதியுடன் கூடிய விடுதிகள் சமுகநலத்துறையின் மூலம் ஏற்கனவே 6 மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், சென்னையில் இரண்டு இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அதேப்போலவே திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 20 இடங்களில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.1.01 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டது. மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இந்த விடுதி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் முத்துலெட்சுமி நகரில் மகளிர் விடுதி தற்காலிமாக வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.
அதனை தொடர்ந்து இவ்விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இணை இயக்குநர் கால்நடைபராமரிப்புத்துறை அலுவலகம் அருகில் ரூ.1.01கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சென்னை தiலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் (3.5.2017) அன்று திறந்து வைத்தார்கள்.
இவ்விடுதிகள் மூலமாக வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளைச் செய்து தரும் வகையில் அரசு விடுதிகள் ஏற்படுத்திட புரட்சித் தலைவி அம்மா உத்தரவிட்டிருந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் பெரம்பலூரில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். இவ்விடுதி தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் அலுவலகம் என்று 25 அறைகளும், சமையலறையுடன் இணைந்த உணவுக்கூடமும் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கூடிய வகையில் 663 ச.அ. பரப்பளவில் சிறப்புற இவ்விடுதி அமையப்பெற்றுள்ளது.
இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் பா.தீபா என்பவர் கூறியதாவது:எனது பெயர் பா.தீபா. எனது சொந்த ஊர் இராஜபாளையம் ஆகும். நான் பெரம்பலூர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். எனது தாய், தந்தையர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர்;. இதுநாள்வரை நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றேன். ஆனால் இதுபோன்ற விடுதிகளில் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் போதுமானதாக இருப்பதில்லை. மேலும் உணவுக்கட்டணம் மற்றும் வாடகைக்கட்டணமும் அதிகமாகவே வசூலித்து வருகின்றனர். இதன்காரணமாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று நினைத்தாலும், வீட்டு வாடகை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் செய்வதறியாது மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இச்சமயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு மிகவும் சந்தோ~மடைந்தேன். இதன்மூலம் வெளியூரிலுள்ள எனது தாய், தந்தையரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்விடுதியில் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சூழலில் எனது தாய் வீட்டில் தங்குவதைப்போல் உணர்கிறேன். இதுபோன்று படித்த ஏழை நிலையிலுள்ள பெண்களின் துயர் களைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் ~hருமதி என்பவர் கூறியதாவது: நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றேன். எனது ஊர் பக்கத்து மாவட்டமான அரியலூரில் உள்ளது. பணிநிமித்தமாக தினமும் எனது வீட்டிற்கு சென்று வருவது என்பது இயலாத காரியமாகும். எனவே இதுநாள் வரை எனது சொந்தக்காரர்கள் வீட்டிலும், தனியார் மகளிர் தங்கும் விடுதியிலும் தங்கி பணிக்கு சென்றேன். தனியார் விடுதிகளில் வாடகை மற்றும் உணவிற்காக மாதம் ரூ.6500ஃ- வரை செலவாகிறது. இது எனது சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. இதன்காரணமாக நான் சம்பர்திப்பது அனைத்தும் இவ்விடுதிக்கே செலவாகின்றது. இதன்காரணமாக எனது சொந்த தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தசமயத்தில்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு எனக்கும், எனது பெற்றோருக்கும் மிகவும் நிம்மதியானது. இவ்விடுதியில் தங்குவதினால் அதிக செலவில்லாமல் சிறிது சேமிக்க முடிகிறது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் தேவையான அத்தியாவசி தேவைகளை எனது சம்பளத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ளமுடிகிறது. இவ்விடுதியில் சுத்தமான, இயற்கையான, சுவையான உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதால் எனது பெற்றோரும் நிம்மதியாக என்னை பணிக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். க~;டப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும், சுமையை குறைக்கவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தினை வழி நடத்தும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.
தொகுப்பு:
க.பாவேந்தன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
பெரம்பலூர் மாவட்டம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப