எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் 15.05.2017 முதல் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, , தலைமையில் நடைபெற்றது.
அனைத்து பேருந்துகளும் இயக்க
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், 15.05.2017 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டும், அனைத்து பேருந்துகளை இயக்க ஏதுவாக கூடுதல் பணியாளர்களின் பட்டியலைப் பெற்று வைத்தல் வேண்டும். போராட்ட தினங்களில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறித்தும், எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப பேருந்துகளை இயக்க பட்டியலிடப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகளில் இருப்பின் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சார் கலெக்டர் / வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்து தகுந்த பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு பணிமனைகளிலிருந்தும் வெளியேறும் பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்க எவ்வளவு காவலர்கள் தேவைப்படும் என்பதை ஒருங்கிணைத்து முன்கூட்டியே காவல்துறை உயர் அலுவலர்களிடம் வழங்கப்பட வேண்டும். வேலை நிறுத்த தினங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு போதுமான அளவில் எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், பேருந்துகளில் எரிபொருள் போதுமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து வழித்தடங்களும் விடுபடாமல் போதிய அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், (திருப்பூர் தெற்கு / வடக்கு/ தாராபுரம்) இப்போராட்ட நாட்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விதிமுறை மீறல்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்கும் வண்ணம் கனரக வாகனங்களை இயக்க போதிய அனுபவம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பெயர் பட்டியலினை ழுரவ ளழரசஉiபெ மூலம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நகர பேருந்துகள் மூலம் தினசரி காய்கறிகள்
மேலும், உதவி இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை விற்பனைக்கூடம், வேலை நிறுத்தப் போராட்ட நாட்களில் பேருந்துகள் மூலம் நகரங்களுக்கு பேருந்துகள் மூலம் தினசரி காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யும் பேருந்து வழித்தடங்களைக் கண்டறிந்து அது குறித்த விபரத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட மேலாளருக்கு வழித்தடம் மற்றும் நேரம் குறிப்பிட்டு பட்டியல் அளிக்குமாறும், காய்கறிகள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
பேருந்து குறித்த பட்டியல்
காவல்துறையினர் வேலை நிறுத்த நாட்களில் பேருந்துகளை இயக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், பணிமனைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வித அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எவ்வித பிரச்சினையும் மற்றும் இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் மற்றும் கிளை மேலாளர்கள் ஆகியோர்களிடம் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த பட்டியல்களை பெற்று தேவைப்படும் பேருந்துகள் மற்றும் இடங்களில் போதிய அளவில் காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கௌள வேண்டும். முன்கூட்டியே தேவைப்படும் அளவில் காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும்
வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பேருந்துகளுக்கு சேதம் ஏற்படுத்தா வண்ணம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்குமாறும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் சாலைகளில் ஏதேனும் இடையூறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் வேலை நிறுத்த நாட்களில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க சிறப்பு செயல் நடுவர்களை 14.05.2017 பிற்பகல் முதல் நியமனம் செய்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்தல் வேண்டும். மேற்கண்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து தொடர்புடைய அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது மக்களுக்கு எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார், , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை, போக்குவரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.