எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்ற 15-வது கண்காட்சியில் சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு
கிடைத்தது.
பரிசளிப்பு விழா
கோடைவிழாவின் ஒருபகுதியாக ஊட்டியிலுள்ள ரோஜா பூங்காவில் 15_வது ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற விழாவிற்கு தோட்டக்கலை இணை இயக்குநர் மணி வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி சிறந்த தோட்டங்கள் மற்றும் விழாவில் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பேசியதாவது-
ரோஜா இதழ் மருந்தாகும்
நீலகிரி மாவட்டத்தில் ரோஜா காட்சி பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 15_வது ரோஜா காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாம் காடுகளுக்கும், மலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கோடை விழாக்கள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். ரோஜா மலர்கள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகும். இதனை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சீனா. இந்தியாவில் ரோஜா இதழ்களைக்கொண்டு ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கப்பயன்படுத்தி வருகின்றனர். ரோஜா இதழ்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் மலச்சிக்கல், உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சூட்டுக்கொப்புளங்களை குணப்படுத்த வல்லதாகும்.
ஒவ்வொரு நிறத்திற்கும் அர்த்தமுண்டு
ரோஜாவில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தமுண்டு. சிவப்பு ரோஜா கொத்து அன்பை தெரிவிப்பதுமாகவும், தனிசிவப்பு ரோஜா நான் உன்னை விரும்புகிறேன் என்றும், மஞ்சள் நட்பை குறிப்பதுமாகவும், மஞ்சள் பூங்கொத்தில் சிவப்பு ரோஜா நண்பர்கள் காதல்களாக மாறுகிறார்கள் எனவும், வெள்ளை ரோஜா தூய்மையின் அடையாளமாகவும், ஆரஞ்சு ரோஜா குதூகலத்தை குறிப்பதுமாகவும், ஊதா ஒருதலைக்காதலை தெரிவிப்பதாகவும், லாவெண்டர் ரோஜா கண்டவுடன் காதல் என்பதை குறிப்பதுமாகவும், பிங்க் ரோஜா மகிழ்ச்சியை தெரிவிப்பதுமாகவும், டீப் பிங்க் ரோஜா நன்றி கூறுவதற்கும், சிறப்பு மற்றும் வெள்ளை ரோஜா ஒற்றுமையை குறிப்பதுமாகவும் உள்ளது. இப்படி அத்தனை வண்ண ரோஜாக்களும் நமது அரசு ரோஜா பூங்காவில் இருப்பது நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.
84 பரிசு கோப்பைகள்
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 13 சுழற்கோப்பைகள், முதல் பரிசு_29, இரண்டாம் பரிசு_ 22, சிறப்பு பரிசு என மொத்தம் 84 பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் இந்தாண்டு சிறந்த மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக்கிற் நிறுவனத்திற்கும்,
சிறந்த ரோஜா தோட்டத்திற்கான சுழற்கோப்பையில் முதல்பரிசு தேனாடுகம்பை மில்லேரியத்திற்கும், இரண்டாம் பரிசு கோழிப்பண்ணையில் உள்ள ஹூமன் பயோலஜிக்கல் நிலையத்திற்கும், மூன்றாவது மூன்றாவது பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கும் என மொத்தம் 13 சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி தோட்டக்கலைத்துறை இயக்குநர்(பொ) ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ்(ஊட்டி), சாந்தி ராமு(குன்னூர்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், முன்னாள் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய், நீலகிரி ரோஜா சங்க தலைமை அமைப்பாளர் கே.கிருஷ்ணகுமார், சங்க தலைவர் ச.ராமசுப்பிரமணியம், செயலாளர் த.ஸ்ரீதரன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குநர் உமாராணி நன்றி கூறினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ரோஜா கண்காட்சியை சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.