எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை துவக்கி வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆழியாறு அணையில் தூர்வாரும் பணி இங்குதான் முதன்முதலாக நடைபெறுகிறது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் தகவல் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையில் பொதுப்பணித்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல்மண் வழங்குதல் மற்றும் தூர்வாறும் பணி துவக்கவிழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் ஆழியாறு அணை தூர்வாறும் பணியினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு வண்டல்மண் வழங்கும் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்,
தார்வாறும் பணி
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசை சிறப்போடு செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, குளங்கள் தூர்வாறும் பணி நடைபெற்று வருவதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பெரிய ஆறுகளாக திகழ்ந்து வரும் ஆழியாறு அமராவதி ஆறு, திருமூர்த்தி ஆறு ஆகியவற்றில் தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட உத்தரவிட்டு தமிழகத்தில் முதன்முதலாக கோயம்புத்தூர் ஆழியாறு இன்று தூர்வாறும் பணி மற்றும் வண்டலமண் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் மழைகாலத்தில் இந்த அணையில் கூடுதலாக அரை டி.எம்.சி. தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி இங்கிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் உரத்தண்மை வாய்ந்ததாகும், இதை விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பயன்படுத்தும்போது அதிக மகசூல் பெற பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் மற்ற ஆறு குளம், ஏரிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.பொதுவாக 142 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்ய அம்மா அவர்களின் அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணியினை துவக்கி வைத்ததுடன் மேலும், நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி நிதியொதுக்கீடு செய்து அனைத்துப்பகுதிகளிலும் குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், தமிழக அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆறு ஏரி குளங்களை சீர் செய்து வருகின்றன. இதன் மூலம் எதிர்களாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்ற விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாயப் பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும், அந்த வகையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு பனுள்ளதாக
தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் வகையில் சீர் செய்யப்பட்ட கோயில் குளத்தில் கட்சிப் பிரமுகர்களுடன் விளம்பரம் தேடிக்கொள்ள தூர்வாரும் பணியை மேற்கொள்ளுவதுபோல் விளம்பரப்படுத்தி வருகின்றார். அவர் உண்மையிலேயே குளங்களை தூர்வார நினைத்தால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் ஏரிகள் உள்ளன. இங்குவந்து தூர்வாரினால் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை யாரும் விளம்பரத்தை தேடி வேலை செய்யவில்லை. ஓவ்வொறு பணியும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகின்றது. இது மக்களுக்கும் நன்றாக தெரியும், தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காகNவு இந்த அரசு பாடுபடும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிக்கழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் துரைரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் கலெக்டர் காயத்ரி கிருஷணன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், கோவை மண்டல ஆழியாறு தலைமை பொறியாளர் வெங்கடாச்சலம், கண்கானிப்பு பொறியாளர் காமராஜ், பரம்பிக்குளம் கோட்டம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பபொறியாளர் மாணிக்க வேல், நரேந்திரன், இராதகண்ணன், முருகேசன், பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.