எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவுபெற்றது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார
கலெக்டர் பேச்சு
இவ்விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவடைகிறது. இந்த விழா சிறப்புடன் நடைப்பெற பெரும் உதவியாக இருந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரண்டு நாட்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறப்பாக கோடைவிழாவிற்கு வருகை கண்டுகளித்தனர். இந்த கோடைவிழாவினை மேலும் சிறப்பாக நடத்த அடிப்படை வசதிகளில் நிறைகுறைகள் இருந்தாலும் இவைகள் அடுத்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூர்த்தி செய்யப்படும். இந்த கோடை விழாவினால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்க்கும் உதவியாக இருக்கும். ஏலகிரி கோடைவிழாவிற்காக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேருந்து, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளின் சார்பாக அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டது. இங்கு பல்வேறு துறைகளின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இவைகளும் ஒன்றொன்றுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. சுற்றுலா பயணிகளின் மகழ்ச்சிக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலெக்டர் அவர்கள் விழாவில் பேசினார்.
அமைச்சர் பேச்சு
விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருளாசியோடு; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கோடை வாசஸ்தலமான ஏலகிரி மலையில் 2017 க்கான கோடைவிழா இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு இன்று சிறப்பாக முடிவடைகிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த கோடைவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பொதுமக்களை மகிழ்ச்சியுடன் கோடைவிழா கண்டுகளிக்க வேண்டும் என்ற விருந்தாளிகள் உபசரிக்கும் நோக்கத்தேர்டு இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் நிகழ்ச்சிகள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப மேலும் சிறப்பாக நடத்தப்படும், மேலும் அடுத்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் நடைப்பெறும் கோடைவிழாவிற்கு தமிழக முதலமைச்சர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக கொண்டு நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கோடை விழா சிறப்பாக நடைப்பெற மாவட்ட ஆட்;சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கடந்த இரண்டு வாரத்திற்குள் இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டது. கோடைவிழாவில் பல்வேறு துறைகளின் சார்பாக பல்துறை கண்காட்சிகள் வெகுசிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு பாதுகாப்பு வசதிகளை வழங்கி காவல் துறையினருக்கும், போக்குவரத்து வசதிகளை வழங்கிய போக்குவரத:து துறையினருக்கும், சுகாதார வசதிகளை வழங்கிய சுகாதார துறையினருக்கம், மேலும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை நகராட்சித்நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து துறையினருக்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கோடைவிழா ஒரு வெற்றிவிழாகாக மாற்றிட்ட சுற்றுலா பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக கோடைவிழா நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழாவில் பேசினார்.
கோடைவிழாவில் சிறப்பாக பல்துறை அரங்குகள் அமைத்த அரங்குகளில் வேளாண்மைத்துறைக்கு முதல்பரிசையும், பொதுசுகாதாரத்துறைக்கு இரண்டாம் பரிசையும், ஊரக வளர்ச்சித்துறைக்கு மூன்றம் பரிசையும், வனத்துறைக்கு சிறப்புபரிசையும், மேலும் விளையாட்டு துறை சார்பாக நடத்தப்பட்டு மராத்தான் போட்டி, படகு போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மூலம் நடத்தப்பட்ட கொழுகொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கோடைவிழாவிற்காக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளையும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், திருப்பத்தூர் சார்ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், , மாவட்ட வன அலுவலர் உமேஷ்சோமன், வேலூர் - திருவண்ணாமலை ஆவின் தலைவர் த.வேலழகன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருஆ.ரா.சிவராமன், இணை இயக்குநர் மருத்துவம் டாக்டர்.இ.கலிவரதன், ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் வ.ராஜவேலு, இணை இயக்குநர் வேளாண்மை (பொ) பு.வாசுதேவரெட்டி, தோட்டக்கலை இணை இயக்குநர் எஸ்.எஸ்.பொண்ணு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.பிரேம்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊராட்சிகள் பிச்சாண்டி, கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் சு.குமார், வட்டாட்சியர் டீ.ஸ்ரீராம், கால்நடை இணை இயக்குநர் அ.அர்த்தனாரி, துணை இயக்குநர் மரு.மனோகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், ஒ.கு.வ.திட்டம் திட்ட அலுவலர் சு.பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) டி.இளவரசன், வட்டாட்சியர் ஸ்ரீராம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ப.சுமதி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ வரவேற்புரையாற்றினார்.இவ்விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வின்சென்ட் ஐhன் பிரிட்டோ அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
தங்கம் பவுன் விலை 640 ரூபாய் அதிகரிப்பு
02 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைந்து பவுன் ரூ.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.