எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான கால்நடைபாதுகாப்பு திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களை கலெக்டர் முனைவர் நடராஜன் அறிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் 2017 அக்டோபர் மாதத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஆண்மை நீக்கம்,அறுவை சிகிச்சை, சினைப்பரிசோதனை, மலடு நீக்கச்சிகிச்சை, கருவூட்டல் ஆகிய அனைத்துப் பணிகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படவுள்ளது. எனவே, முகாம்களில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்கடைகளுக்குத் தேவையான அனைத்துப் பயன்களையும் இம்முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம்.
01.10.2017 அன்று போகலூர் ஊராட்சி ஒன்றியம், வீரவனூர் கால்நடை மருந்தகம், முதலூர்;; கிராமத்திலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி கால்நடை மருந்தகம், செட்டிகருப்பன்வலசை கிராமத்திலும், 05.10.2017 அன்று திருவாடானை ஊராட்சி ஒன்றியம், ஊரணிக்கோட்டை கால்நடை மருந்தகம், கீழக்கோட்டை கிராமத்திலும், 07.10.2017 அன்று போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் கால்நடை மருந்தகம், பொட்டிதட்டி கிராமத்திலும், 09.10.2017 அன்று நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், மூவலூர் கால்நடை மருந்தகம், காரடர்ந்தகுடி கிராமத்திலும், 10.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், ரெகுநாதபுரம் கால்நடை மருந்தகம், பத்திராதரவை கிராமத்திலும் நடைபெறவுள்ளன.
11.10.2017 அன்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், சிக்கல் கால்நடை மருந்தகம், ஓடைகுளம் கிராமத்திலும், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், நயினார்கோயில் கால்நடை மருந்தகம், சிறகிக்கோட்டை கிராமத்திலும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலாந்தரவை கால்நடை மருந்தகம், ராம்நகர்; (பட்டிணம்காத்தான்) கிராமத்திலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கை கால்நடை மருந்தகம், பனையடியேந்தல் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவெற்றியூர் கால்நடை மருந்தகம், திருவெற்றியூர் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெருவாக்கோட்டை கால்நடை மருந்தகம், கூகுடி கிராமத்திலும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தொருவ@ர்; கால்நடை மருந்தகம், வன்னிவயல்; கிராமத்திலும், நடைபெறவுள்ளன.
12.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், கொம்பூதி கால்நடை மருந்தகம், படிப்பான் கிராமத்திலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கால்நடை மருந்தகம், வேளானூர் கிராமத்திலும், 13.10.2017 அன்று போகலூர்; ஊராட்சி ஒன்றியம், வீரவனூர்; கால்நடை மருந்தகம், எட்டிவயல் கிராமத்திலும், 16.10.2017 அன்று நயினார்கோயில்;; ஊராட்சி ஒன்றியம், பாண்டியூர் கால்நடை மருந்தகம், சிறுவயல் கிராமத்திலும்,17.10.2017 அன்று பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கமுதக்குடி கால்நடை மருந்தகம், மேலப்பெருங்கரை கிராமத்திலும், 18.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கை கால்நடை மருந்தகம், கோவிலான்சாத்தான் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், வெள்ளையாபுரம் கால்நடை மருந்தகம், கட்டிமங்களம் கிராமத்திலும், 19.10.2017 அன்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலக்கிடாரம் கால்நடை மருந்தகம், பெரியகுளம் கிராமத்திலும், மண்டபம்; ஊராட்சி ஒன்றியம், உச்சிப்புளி கால்நடை மருந்தகம், செட்டிப்பண்ணை கிராமத்திலும், 24.10.2017 அன்று ராமநாதபுரம்; ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டை கால்நடை மருந்தகம், சிங்கனேந்தல் கிராமத்திலும், 25.10.2017 அன்று திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவாடானை கால்நடை மருந்தகம், செங்கம்படை கிராமத்திலும், 26.10.2017 அன்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காக்கூர்; கால்நடை மருந்தகம், கிழவனேரி கிராமத்திலும் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.