எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - 60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
மதுரை மாவட்டம், டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் 60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருது கிடைத்தது பெரு மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு இதே போல் முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும். முயற்சியால் தான் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தோடு மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற போராட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் தேசிய அளவிலும், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தான் அவர்களை ஊக்குவிப்பதற்காக அம்மா அவர்கள் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிக நிதி ஒதுக்கினார்கள். சமீபத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ரூ.14 இலட்சம் ஊக்கத்தொகையாக வழங்கியது.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. இளமை பருவத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சி கண்டிப்பாக தேவை. இவ்விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்;கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம் மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டரங்கம் ஆகும். மதுரை மாவட்டத்தில் தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பெருமை மதுரை விளையாட்டரங்கிற்கு உண்டு. தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா நாள்தோறும் விளையாட்டு விடுதி உணவுபடியை ரூ.75-லிருந்து ரூ.250 - ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்தி, மாநில அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ75 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ,50,000 ஆயிரமும், மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் 271 வீரர்கள், 254 வீராங்கனைகள் ஆக மொத்தம் 525 கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற 30 வீரர்கள், 30 வீராங்கனைகளுக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படுத்திட, தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.25.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பாரதியார் தின , குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.600 - ரூ.400, ரூ.200, என்ற ஊக்க உதவித்தொகையினை இரட்டிப்பாக்கி ரூ.1200, ரூ.800, ரூ.400 வழங்க ஆணை பிறப்பித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா, அ.தி.மு.க.மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் புதூர்துரைப்பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.