எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அரசின் அறிவுறுத்தல்படி போர்க்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் இயல்பான மொத்த மழையளவு 827 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மூலமாக 187.14 மில்லிமீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலமாக இதுவரை 64.7மில்லி மீட்டரும், மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் பெய்யவேண்டியது 182.6 மில்லி மீட்டர். ஆனால் பெய்தது 61.82 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் பெய்ய வேண்டியது 206.3 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை 2.95 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இந்த ஆண்டு பருவமழையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாக 38 பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை கண்டறிய 15 மண்டல அளவிலான குழுக்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் 135 இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் வடகிழக்கு பருமழை பணிகளை கண்காணிக்க எட்டு துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளை சரிசெய்வதற்கு ஏதுவாக 174 ஜே.சி.பி, 63 ஜெனரேட்டர்ஸ் மற்றும் 463 பம்பு செட்கள் மற்றும் 44,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. ஏனைய இதர உபகரணங்கள் அனைத்து தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப்பொருட்கள் சேமித்து வைக்க 53 இடங்கள் தேர்வு செய்யப்ட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக 80 படகுகள் மற்றும் 316 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தொற்று நோய் கண்காணிப்பு பணியில் தேவையான மருத்துவக்குழுவினர் மண்டல அளவில் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்குத் தனிக்கவனம் எடுத்து தேவைப்படின் அவர்களை இடமாற்றம் செய்வதற்கும் ,அவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தவையான தீவணம் , மருந்துப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு ஐந்து வட்டாரங்களில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாணை 50ன்படி பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சித் துறைக்கு சொந்தமான 1526 ஊரணி மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வரத்துக்கால்வாய் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களில் 6024 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு 400 முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றைய நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 நபர்களுக்கும், இதர வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 நபர்களுக்கும் இம்மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவ மனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ மனைகளில் இரத்த திட்டு அனுக்கள் பிரிக்கும் இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 48 யூனிட் ரத்த திட்ட அனுக்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவ மனைகளில் நாள் ஒன்றுக்கு 600 யூனிட்டும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 225 யூனிட்டும் ரத்தம் சேமிக்கும் வசதி உள்ளது. அரசு தலைமை மருத்துவ மனை, அனைத்து தாலுகா அரசு மருத்துமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த திட்ட அணுக்கள் மதிப்படும் எந்திரம் 30 நிறுவப்பட்டு அதன் மூலம் காய்ச்சல் உள்ள நோயாளிகளின் இரத்த திட்ட அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் மூலமான பதிப்பு பரவலாக உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் தற்போது நான்காவது கட்டப் பணியாக 100 வீட்டிற்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிலிருந்து நடுத்தர வயதுடைய தன்னார்வமுள்ள 3640 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு லார்வாக்கள் வளரும் பலதரப்பட்ட அமைப்புகளை கண்டறிந்து அழித்தல் மற்றும் அவை உருவாக வாய்ப்புள்ள தூய தண்ணீர் தேங்கிடக்;கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 100 வீடுகள் வீதம் ஒதுக்கி கொடுக்கப்படவுள்ளது. இவர்கள் நாள்தோறும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்துகொடுக்கப்பட்டுள்ள 100 வீடுகள் அடங்கிய பகுதிகளை மட்டும் சுழற்சி அடிப்படையில் கண்காணித்து வந்து லார்வாக்கள் உருவாகாமல் கண்காணிப்பார்கள். இவர்கள் தவிர வழக்கமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள 1063 ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1816 தூய்மைக் காவலர்களும் நாள்தோறுதம் இப்பணியை செய்துவருவார்கள். மேலும், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மூலம் 380 தினக்கூலி பணியாளர்கள் மருத்துவத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது கண்காணிப்பில் இப்பணியை செய்து வருகிறார்கள். சுகாதாரமற்ற முறையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு சாதகமாக இருந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.23.65 லட்சம் மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை ரூ.6.70 லட்சம் மதிப்பில் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.