எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே முழு அதிகாரம் என்று கூறிக் கொண்டு கிரன்பேடி அரசின்அனைத்து அன்றாட பணிகளிலும் தலையிட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம்இல்லை என முதல்வர் நாராயணசாமியும்,அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு அமைச்சரவையின் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும் என்றும், தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் கிரன்பேடி தனது அதிகாராத்தை வெளிப்படுத்தும் வகையில் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, தொகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது பணிகளுக்கு உத்தரவிடுவது என செயல்பட்டு வருகிறார். அரசு சார்பில் அனுப்பும் கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல் பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் ,மக்களின் நலன் சார்ந்த கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால்இலவச அரிசி, தீபாவளிக்கு சர்க்கரை, துறைமுக தூர் வாரும் பணி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுவையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தொகையான ரூ.22 கோடியை தளுளுபடி செய்ய கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னரின்அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இந்த கோப்புக்கும் அனுமதி தரவில்லை. மேலும்இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் சட்டசபையில் அறிவித்தும், அமைச்சரவையில் முடிவெடுத்தும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் அரசு தவித்து வந்தது.
கடன் தள்ளுபடி
தற்போது மத்திய உள்துறை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சத்தின் இயக்குனர் சுதிர்குமார் ராய் அனுப்பி உள்ளார். அவர் புதுவை கவர்னரின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுவை மாநில கூட்டுறவு கடனை நாங்கள் நேரடியாக தள்ளுபடி செய்யவோ, அதற்கான நிதியை மத்திய அரசு தரவோ இயலாது. ஆனால் புதுவை அரசு கூட்டுறவு நிறுவனங்களின் நிதிக்கேற்ப விவசாய கடனை தள்ளுபடி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கான கோப்புகளை புதுவை அரசு கவர்னர் கிரன்பேடிக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் அனுமதி தராமல் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய உள்துறை மாநில அரசே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இதனால் முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வாரிய தலைவர் பதவியை நீட்டித்து உத்தரவிட்டார். ஆனால்தனக்கே வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு செய்ய அதிகாரம் உள்ளது என்று கூறி வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு கவர்னர் தடை உத்தரவு போட்டுள்ளார். இதனால் இதுவரை எம்எல்ஏக்கள் வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு பெறாமல் உள்ளனர். இந்த விஷயத்தில் ஏற்கனவே கவர்னருக்கு மாறான முடிவை மத்திய அரசு எடுத்தது. தற்போது விவசாயிகளின் தள்ளுபடி விவகாரத்தில் மீண்டும் கவர்னருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக அம்மாநில கவர்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மாநில அரசின் அன்றாட பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும், மாநில அரசோடு இணைந்து கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியள்ளது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.