எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழாவினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது
பள்ளி கலைத் திருவிழா
இந்நிகழ்வு ஒரு தலைசிறந்த நிகழ்வாகும். மாணவ மாணவிகளுக்கு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி அதில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள், பல்வேறு உபகரணங்கள் போன்ற அனைத்தையும் கல்வியின் முன்னேற்றத்திற்காகவே வழங்கினார்கள். அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்றைய தினம் வருவாய் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழா சிறப்பான முனையில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பல்வேறு கலைகளில் தங்களின் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்கின்றேன். இந்நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 500-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் 91 வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் தமிழக பள்ளிக் கலைத் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். தமிழகம் தொன்று தொட்டு கலைகளை போற்றி வருவதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாக்கி போற்றியவர்கள் தமிழ் மக்கள் ஒரு மாணவனின் மேம்பாடு என்பது கல்வி சார்நிலையில் மட்டுமல்லாது கலை, கலாச்சாரம், விளையாட்டு எனப் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளிலும் அமைதல் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை ‘தமிழக பள்ளிக் கலைத்திருவிழா” என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிக் கலைத் திருவிழாவில் மொழி ஆற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மீகம், கலாச்சாரம், கிராமியம், நாட்டுப்புறம் ஆகிய பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்குபெற்று உள்ளனர். இப்போட்டிகள் பள்ளி, ஒன்றியம், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் ஆகிய நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். போட்டிகளில் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுபவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் பரிசும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் 14 வகையான நலத்திட்டங்களை மாணவர்களின் கல்வித் தரம் உயர செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் 1,29,874 மாணவ மாணவிகளுக்கு ரூ.208 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளும், 1,30,553 மாணவ மாணவிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்தி உயர் மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்று எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கடலூர் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ.இராஜேந்திரன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ந.இளங்கோ (விருத்தாச்சலம்), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆஷாகிறிஸ்டி, வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் க.கோமதி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி, திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்தந்தை.வி.ஆக்னல் அடிகளார், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர்கள் இரா.முருகன் (மேல்நிலை), க.தேவநாதன் (இடைநிலை) மற்றும் பள்ளி கல்வி ஆய்வாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் கோ.சுப்ரமணியன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .