எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரஷ்ய அரசு நிறுவனமான ரொசாட்டம் உலகின் முதல் மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரொசாட்டம் நிறுவனம்தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய விஞ்ஞானியான மிக்கெய்ல் லோமோனோசவ் நினைவாக அகடமிக் லோமோனோசவ் என்று இந்த மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்கள் கால் பதிக்கவே சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள சவால் நிறைந்த இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்வதற்கும், போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் புவியியல் அமைப்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்ப இயலாத சூழல்களிலும் பயன்படுத்த இது ஏற்றது. விரிவாக்கப்பட்ட கடற்பரப்புகளுக்கும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கும், வலுவான மின்கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கும் கூட இந்த அணு மின் உற்பத்தி நிலையம் உகந்தது.
40 ஆண்டுகள் வரை செயல்படும்
தற்போது பூமிக்கடியில் இருந்து பெறும் நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான செலவில் - 40 சதவீதம் வரை, இந்த எரிபொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக செலவிடப்படுகிறது. அதோடு, பயணம் செல்ல சிரமமான இடங்களாக இருந்தால், அங்கு இந்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. மாறாக ‘அளவில் சிறிது - எடையில் குறைவு - ஒரே விலை’ போன்ற அம்சங்கள் கொண்ட மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையங்களை பல இடங்களில் அமைப்பதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்க்கலாம். இந்த சிறிய வகை அணு உலைகள் தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை இடைவேளையின்றி செயல்படக் கூடியவை. அதனால், மின் உற்பத்திக்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்த மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தில் கே.எல்.டி.-40சி வகையிலான 2 அணு உலைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும், தலா 50 மெகாவாட் திறன் கொண்டவையாகும். இந்த புது உலைகள் முந்தைய உலைகளை விட அளவில் சிறிதாக இருந்தாலும், திறன் கணிசமாகவே அதிகரித்திருக்கும். இவற்றைச் சுமக்கும் கப்பல் 144 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் 21,000 டன் தண்ணீரை இடம் பெயர்க்கும் திறன் கொண்டது.
இந்த மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், 40 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது. அதை மேலும் அதிகரித்து, 50 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்தலாம். அந்த ஆயுள் முடிவில், இதைத் தனியாக இழுத்துச் சென்று, உடைத்து, அதில் உள்ள அணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யலாம். இதற்கான தனி கிடங்கு அமைந்துள்ள இடத்துக்கு இந்த மின்நிலையம் இழுத்துச் செல்லப்படும் என்பதால், அதன் அணுக்கதிர் எச்சங்கள் பின்தங்கிவிடும் என்ற அச்சம் தேவையில்லை.
50 ஆயிரம் பேருக்கு மின்சப்ளை
தற்போது ரஷ்யத் துறைமுக நகரான மர்மேந்ஸ்க்-ல் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த மிதவை அணு மின் நிலையம், எரிபொருள் நிரப்பப்பட்டபின், ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் உள்ள சுக்காட்கா பகுதியின் பெவெக் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பயணத்தின் சராசரி வேகம் - மூன்றரை முதல் நான்கரை கடல் மைல்கள் வரை இருக்கும்.இதைக் கடற்கரையில் நிறுவ தேவையான அனைத்துக் கட்டுமானப் பணிகளும் தற்போது பெவெக்-ல் நடைபெற்று வருகிறது. இந்த மின் நிலையத்தை கடற்கரையில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும், அதன் மின் உற்பத்தித் தொடங்கி… அதைத் தொடரவும், மின் விநியோகத்தை முன்னெடுக்கவும் தேவையான கட்டுமானப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின், அங்குள்ள மின் கட்டமைப்பில் இம்மின் நிலையம் இணைக்கப்படும். இந்த இணைப்புப் பணி முடிந்து 2019-ல் மின் உற்பத்தி தொடங்கும்போது - உலகில் செயல்படும் நிலையில் உள்ள ஒரே மிதவை அணு மின் உற்பத்தி நிலையம் என்ற பெயரைப் பெறுவதுடன், உலக வரைபடத்தின் வடகோடியில் அமைந்துள்ள அணு மின் நிலையமாகவும் லோமோனோசவ் மாறும்.தற்போது நிலக்கரி கொண்டு அனல் மின் உற்பத்தி செய்யும் ஒரு நிலையத்துக்கும், மற்றொரு பழைய அணுமின் உற்பத்தி நிலையமான பிலிப்பினோவுக்கும் மாற்றாக இது அமையும். இந்த புதிய அணு மின் நிலையத்தால் அங்குள்ள 50,000 மக்கள் மின்சார சப்ளை பெற்று பயன் பெறுவர். இது மட்டுமின்றி, ஆண்டுக்கு பல ஆயிரம் டன் கரியமில வாயு உற்பத்தியாவதைத் தடுத்து, ஆர்டிக் துருவப் பகுதியில் கார்பன் படிவைக் குறைக்கவும் இது உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.