எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதிமுக சார்பில் கழக இணை இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் மேலான ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மாவின் நீடித்த புகழுக்கு காரணம் அகிலம் வியந்த அஞ்சாமையா அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நிலக்கோட்டையில் நடைபெற்றது ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி வரவேற்றார் வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் எம் வி எம் பாண்டியன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர் வி என் கண்ணன் மாவட்டக் கழகப் பொருளாளரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் உதயகுமார், மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல்வருமான வி மருதராஜ் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா விஸ்வநாதன் ஆகியோர் பேசினர் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் வனத் துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சிறப்புரையாற்றினார் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முனைவர் வைகைச் செல்வன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது அகிலம் வியந்த அஞ்சாமை என்ற தலைப்பில் நெத்தியடி நாயகனாக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், ஆகியோர் பேசினர் அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் கோபி காளிதாஸ் வடுகபட்டி சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர்
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராமசபை கூட்டம் நடத்துகிறார் கூட்டம் நடத்துவது பெரிதல்ல மக்கள் அன்பை பெறுவது தான் முக்கியம். வீரியம் பெரிதா? காரியம் பெரிதா? என்றால் காரியம் தான் பெரியது கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழ்நாடு துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கினார் இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மருமகன் சபரீசன் பேச்சை கேட்டுக்கொண்டு கிராமசபை கூட்டம் நடத்துகிறார் அக்கூட்டத்தில் மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் இது முதல் பொய் இரண்டாவதாக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு கழக அரசு தான் காரணம் என பொய் சொல்கிறார் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது திமுகவினர் தான் இரண்டரை வருடங்களாக தேர்தலை நிறுத்திவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி நிறைவேற்றப்பட்டுள்ளன தமிழகத்தில் 12624 கிராம ஊராட்சிகள் உள்ளன 80,000 குக்கிராமங்கள் உள்ளன 234 தொகுதிகளிலும் அனைத்து பணிகளும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை எதற்காக இந்த கட்சியை விட்டு சென்றார் இந்த கட்சியின் மீது என்ன குறை கண்டார்? எதற்காக டிடிவி தினகரன் பின்னால் சென்றார்? அவர் பின்னால் போனதால் எம்எல்ஏ பதவி போனதுதான் மிச்சம். இன்று தெருவில் இருக்கின்றார் வரக்கூடிய இடைத்தேர்தலில் எனக்குத்தான் வெற்றி என இத்தொகை மக்கள் தீர்மானிப்பார்கள். நிலக்கோட்டை தொகுதி என்றும் அம்மாவின் பக்கம் தான் உள்ளது என நிரூபிப்பார்கள் துரோகம் செய்தவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை மக்களுக்கு நன்மை செய்யாத துரோகி டிடிவி தினகரன். லோக் ஆயுக்தா சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றம். இதற்கான நீதிபதி தேர்வு செய்ய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என்ற முறையில் அழைத்தபோது அவர் ஏன் வரவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பற்றி பேசவே இல்லை. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகின்றார். இனி கட்சியில் துரோகிகளுக்கு இடம் கிடையாது கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என துணை ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வித்துறைக்காக ஒரு 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் உலக முதலீட்டாளர் மாநாடு அம்மா கூடியபோது 2 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. தற்போது கழக ஆட்சியில் 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. தமிழகம் அமைதி மாநிலமாக திகழ்கிறது. திமுக ஆட்சியில் இல்லாத புதுமை கழக ஆட்சி செய்து கொண்டு வருகிறது. ஸ்டாலின் ஆசிரியர் போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார். ஆனால் கழக அரசு ராஜதந்திர நடவடிக்கை எடுத்ததாக போராட்டம் கைவிடப்பட்டது. நிதி நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காக கிராமம் கிராமமாக ஸ்டாலின் சென்று வருகின்றார். வருகிற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெறும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் சிறப்பான முறையில் ஆட்சி புரிகின்றனர் அவர்களுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பேராதரவை அளிக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர் வத்தலகுண்டு பேரூர் கழக செயலாளர் பீர்முகமது. முன்னாள் சேர்மன் திவான் பாட்ஷா, பேரவை செயலாளர் vijayarajan முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.