எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றியை பெரும் என்று நேற்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.
பிரச்சாரம் தொடக்கம்...
தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரம்,அலங்காநல்லூர்,பாலமேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மகத்தான வெற்றி...
இந்த பிரச்சாரத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்மாவின் நல்லாசியுடன் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி சார்பாக புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்களை கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டு இன்றைக்கு தேனி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேர்தல் பிரச்சாரம் முழுமையாக வெற்றி பெறுவதற்கும் மக்களுடைய நல் ஆதரவை பெற்று மகத்தான மாபெரும் வெற்றி பெறுவதற்கும், தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியுடன் போட்டியிடுகின்ற 40 வெற்றி வேட்பாளர்களை வெற்றி பெறுவதற்கு அருள்மிகு மஞ்சமலையான், அய்யனார் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்து முதற்கட்ட பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். அம்மாவின் அருளாசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் 40 வெற்றி வேட்பாளர்களும் உறுதியாக மகத்தான வெற்றியை பெறுவார்கள்.
நிறைவேற்றும்...
நாடாளுமன்ற தேர்தலானாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கும், தமிழக மக்களின் பாதுகாப்பு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை வழங்க தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். அதன்படி அ.தி.மு.க. சார்பில் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் நிறைவேற்றுவதற்கு அம்மாவின் அரசும் இதை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிப்பு இல்லை...
வாரிசு அரசியல் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. அவரவர் தகுதிக்கு அடிப்படையில் மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் வருவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை இருக்கிறது. டி.டி.வி.தினகரன் அணியால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்தவிதத்திலும் எந்த அணியால் கழகத்திற்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது. இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆராலும்,அம்மாவாலும், தொண்டர்களால் உருவாக்கப்பட்டு இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நல்லாட்சியை இந்த இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த 28 ஆண்டு காலமும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கியதன் மூலம் எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. எங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக மகத்தான பெறுவது உறுதி.
அழிக்க முடியாது...
அ.தி.மு.க.வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை.ராஜகண்ணப்பனுடைய அரசியல் வழியை எண்ணி பார்த்தால் பலமுறை பல்வேறு கட்சிகளுக்கு தாவியிருக்கிறார். தற்போதும் அதே நிலையில்தான் அவர் நடந்திருக்கிறார். கட்சி மாறுதல் என்பது அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்., அம்மாவால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல