எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரம் மற்றும் திருமங்கலம், கள்ளிக்குடி,டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து உரையாற்றினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற பொதுதேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தமிழகமெங்கிலும் சூடுபிடித்து வருகிறது.இந்நிலையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்திடும் கோடைவெயிலுக்கு மத்தியிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிரடியாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பாரம்பரியம் மிக்க விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க.வைச் சார்ந்த ஆர்.அழகர்சாமி போட்டியிடுகிறார். சாமானிய வேட்பாளரான அழகர்சாமி, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் துணையுடன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளம் பகுதியில் அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து மறவன்குளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜையுடன் சூறாவளி பிரச்சாரம் தொடங்கியது.தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவங்கிய இந்த பிரச்சார பயணத்திற்கு தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கணபதி,திருமங்கலம் அ.தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.இதையடுத்து திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் வெற்றி குலவையிட்டும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் திடல் மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர் அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஷ்சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகரில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சிமிகு உரையாற்றி தோழமை கட்சியான தே.மு.தி.க.வின் வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.அப்போது அதிக அளவிலான இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து தங்களது வாக்கு கொட்டும் முரசு சின்னத்திற்கே என்று குரலெழுப்பி உறுதி செய்தனர்.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிரச்சார கூட்டங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டு வந்திருந்த நிகழ்வு எதிர்கட்சியினரை கலக்கமடையச் செய்வதாக அமைந்தது.
அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் சிலை,சந்தைப்பேட்டை ஆகிய இடங்களிலும் திருமங்கலம் ஒன்றியத்திற்கு மறவன்குளம், உச்சப்பட்டி, கரடிக்கல், கீழக்கோட்டை, ஆலம்பட்டி ,மேலஉரப்பனூர், சாத்தங்குடி, நடுவக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களிலும்,கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.குண்ணத்தூர்,வன்னிவேலம்பட்டி,டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சந்திப்பு, கல்லுப்பட்டி தேவர்சிலை,எம்.சுப்புலாபுரம்,கூவலப்புரம்,சந்தையூர்,பேரையூர் அரசமரம் சந்திப்பு,பேரையூர் ஆ.தி தெரு,கொல்லவீரம்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லூர், புளியங்குளம், சித்தூர், தென்னமநல்லூர், கே.வெள்ளாகுளம், கள்ளிக்குடி சத்திரம், ஓடைப்பட்டி, சென்னம்பட்டி,குராயூர், சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி. செங்கப்படை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரமும்,அவற்றில் அலைகடலென மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிகழ்வும் அ.தி.மு.க கூட்டணி கட்சியினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம், கல்லுப்பட்டி ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் யூனியன் துணை சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அன்னலட்சுமி, பிரபுதங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், திருமங்கலம் நகர் நிர்வாகிகள் ராஜாமணி, கலைச்செல்வன், சுரேஸ், இன்பம், சிவகுமார், சிவணான்டி,சந்திரன், மாதவன், முகேஷ்,ஆனந்த், மரக்கடைராஜா, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், திருமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் அவைதலைவர் அன்னக்கொடி, துணை செயலாளர் சுகுமார், சுமதி சாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம்,பழனிச்சாமி, கீதாஆறுமுகம், பிச்சமணி, சாமிநாதன்,சிவன்காளை,கட்டாரி வேல்முருகன்,சிவஜோதி தர்மர்,பி.ஆர்.சி. ராதாகிருஷ்ணன், சிங்கராஜபாண்டியன்,ஜெய.சி.செல்வகுமார்,கொடிவைரன், சின்னன்,மீனாலட்சுமி,மற்றும் தே.மு.தி.க திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,துணை செயலாளர் சின்னசாமி,ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திருமலைச்செல்வி, பா.ஜ.க.நிர்வாகி சசிகுமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப