எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் படப்பிடிப்பு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் துவக்கம்...
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ரோகித் புறக்கணிப்பு?
ஐ.சி.சி தொடருக்கு முன்னதாக கேப்டன்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். போட்டியை ஹோஸ்ட் செய்யும் நாட்டில் அனைத்து அணி கேப்டன்களும் சந்தித்து கோப்பையுடன் குழுப் படம் எடுத்துக் கொள்வார்கள். இந்த சந்திப்பானது பாகிஸ்தானில் பிப். 17 அல்லது 18 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் நிலையில், ரோகித் சர்மா பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.
ஜெர்சியால் சர்ச்சை...
முன்னதாக, போட்டியை நாடான பாகிஸ்தானின் பெயரை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பொறிக்க பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாகவும், ஐ.சி.சி இதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-02-2025
02 Feb 2025 -
கடன் வசூலில் ஒருவர் பலி: தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு: முத்தரசன் கோரிக்கை
02 Feb 2025சென்னை: கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை - தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா
-
இன்று அண்ணாவின் 56-வது நினைவு தினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
02 Feb 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றோடு நிறைவு அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு
02 Feb 2025டெல்லி: மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
-
பிரபல நாளிதழில் வெளியான கட்டுரை: தமிழ் இனத்தின் பெருமை உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்: அமைச்சர்
02 Feb 2025சென்னை: புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் இனத்தின் பெருமையும், வரலாறும் உலகெங்கும
-
ஈ.சி.ஆர். விவகாரம்: இ.பி.எஸ். மன்னிப்பு கேட்பாரா? தமிழக அமைச்சர் ரகுபதி கேள்வி
02 Feb 2025சென்னை: சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க.
-
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி: மாடு குத்தி வாலிபர் பலி
02 Feb 2025நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் கொம்பு குத்தியதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியாக அமையட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
02 Feb 2025சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும் என தி.மு.க.
-
4.2 ரிக்டர் அளவில் திபெத்தில் நிலநடுக்கம்
02 Feb 2025பீஜிங்: திபெத்தில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பத்ரிநாத் கோவில் மே 4-ம் தேதி திறப்பு
02 Feb 2025நியூ தெஹ்ரி: பத்ரிநாத் கோவில் நடை இந்த ஆண்டு மே 4-ம் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை; வாலிபர்கள் 2 பேர் கைது
02 Feb 2025திருமங்கலம் : திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு 6 பேர் கைது
02 Feb 2025விருதுநகர்: சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்காவுக்கு ஆபத்தாக முடியும் பிரதமர் ட்ரூடோ எச்சரிக்கை
02 Feb 2025ஒட்டோவா: கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
-
ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் மிக அதிகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Feb 2025சென்னை: தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் 2026 ஜனவரிக்குள் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி துவக்கம் துணை முதல்வர் உதயநிதி தகவல்
02 Feb 2025சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளா
-
வரும் 7-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
02 Feb 2025சென்னை : தே.மு.தி.க. சார்பில் வருகிற 7-ம் தேதி கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
02 Feb 2025கோவை: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
-
மதுரையில் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
02 Feb 2025சென்னை : சித்தா பட இயக்குநர் அருண்குமார் திருமண விழாவில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு
02 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
02 Feb 2025டாங் : குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் த.பெ.தி.க.- நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு
02 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பிப்.8 வரை வறண்ட வானிலை நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Feb 2025சென்னை: தமிழகத்தில் பிப்.8 வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பட்ஜெட்டை கண்டித்து 4-ம் தேதி சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
02 Feb 2025சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சி.பி.எம்.
-
மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
02 Feb 2025புதுடெல்லி : மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.
-
வேங்கைவயல் வழக்கில் இன்று தீர்ப்பு
02 Feb 2025புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.