எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூ தெஹ்ரி: பத்ரிநாத் கோவில் நடை இந்த ஆண்டு மே 4-ம் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சார் தாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் புனித தலங்களான இந்த கோவில்களுக்கு செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை எனப்படுகிறது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று தரிசிக்க முடியும். குளிர்காலத்தில் 6 மாதங்கள் நடை சாத்தப்படும். கோவில்களுக்கு செல்லும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். குளிர்காலம் முடிந்து ஏப்ரல்-மே மாதங்களில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
அவ்வகையில், இந்த ஆண்டு மே 4-ம் தேதி காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த பஞ்சமியை முன்னிட்டு நரேந்திர நகர் அரண்மனையில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.
சிறப்பு பூஜையில் தெஹ்ரியின் முன்னாள் மன்னர் மன்வேந்திர ஷா, அவரது மனைவி, மகள், தெஹ்ரி மக்களவை உறுப்பினர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா, பத்ரிநாத் தமை பூசாரி ராவல் அமர்நாத் நம்பூதிரி, பத்ரிநாத் கேதார்நாத் கோவில் கமிட்டி தலைமை நிர்வாகி விஜய் தப்லியாள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆறு மாத காலம் நடைபெறும் சார் தாம் யாத்திரையின் போது, நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 5 days ago |
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிப்பு
01 Feb 2025சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அ
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா போல் மிமிக்ரி செய்து சீமான் ஓட்டு வேட்டை
01 Feb 2025ஈரோடு : முன்னாள் முதல்வர் அண்ணா போல் பேசி, சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
01 Feb 2025ராய்ப்பூர், சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
-
மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிப்பு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
01 Feb 2025சென்னை : வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று த.வெ
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி: இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்
01 Feb 2025கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதுகின்றன.
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது
01 Feb 2025சென்னை : வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செ
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா நன்றி
01 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாததற்கு துணை முதல்வர் கண்டனம்
01 Feb 2025சென்னை : மத்திய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாதது தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும், அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையை
-
8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.வில் ஐக்கியம்
01 Feb 2025புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
-
இந்திய அணி முன்னிலை
01 Feb 2025டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் டோகோவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சசிகுமார் மற்றும் ராம்குமார் வெற்றி பெற்றனர். டேவிஸ் கோப்பை டென்னிசில
-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அபார வெற்றி
01 Feb 2025காலே : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
ஆவணப்பதிவுகளை இன்று மேற்கொள்ள அரசு அனுமதி
01 Feb 2025சென்னை : ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள தமிழக அரசு அனும
-
4-வது டி-20 போட்டியில் ஷமி விளையாடதது ஏன்? - பயிற்சியாளர் விளக்கம்
01 Feb 2025புனே : அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும் ஷமி 4-வது போட்டியில் விளையாடவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
-
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா காலமானார்
01 Feb 2025புதுடில்லி, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, 79, உடல் நலக்குறைவால் டில்லி மருத்துவமனையில் காலமானார்.
-
வேங்கைவயல் வழக்கில் நாளை தீர்ப்பு
01 Feb 2025புதுக்கோட்டை, வேங்கைவயல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான தோல்வி: இலங்கை 6-வது இடத்திற்கு சரிவு
01 Feb 2025காலே : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை ஒரு இடம் பின்தங்கியது.
-
வளர்ச்சியின் சக்திவாய்ந்த உந்துசக்தி: மத்திய பட்ஜெட்டிற்கு கவர்னர் பாராட்டு
01 Feb 2025சென்னை : பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் இந்த பட்ஜெட் வளர்ச்சியின் சக்திவாய்ந்த உந்துசக்தியாகும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
01 Feb 2025சென்னை : நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று நிதி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-02-2025
02 Feb 2025 -
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியாக அமையட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
02 Feb 2025சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும் என தி.மு.க.
-
கடன் வசூலில் ஒருவர் பலி: தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு: முத்தரசன் கோரிக்கை
02 Feb 2025சென்னை: கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை - தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா
-
வேங்கைவயல் வழக்கில் இன்று தீர்ப்பு
02 Feb 2025புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
-
கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: த.வெ.க. கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் விஜய்
02 Feb 2025சென்னை: கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்த விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
02 Feb 2025கோவை: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
-
இன்று அண்ணாவின் 56-வது நினைவு தினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
02 Feb 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.