எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி : ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான தீர்வுக் காண வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைக்கேடு இருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.3 அன்று கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு ஷிக்ஷாக் ஷிக்ஷா அதிகார் மன்சாவின் பிரதிநிதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டதாக குறிப்பிட்டு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கொல்கத்தா நீதிமன்றம் அந்த தேர்வாணையை முழுவதுமாக ரத்து செய்தது. மேலும், இந்தத் தீர்ப்பை கடந்த ஏப்.3 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த இரண்டு தீர்ப்புகளும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்தும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்யாமலும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிச் செய்திருந்தாலும் இருதரப்பினரும் தங்களது வேலையைத் தற்போது இழந்துள்ளனர்.
ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் நடைபெற்ற குற்றம் கண்டிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடாத ஆசிரியர்களும் தண்டனை அனுபவிப்பது நியாமன்று. மேலும், முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகக் கூடும்.
அந்த ஆசிரியர்களின் மன உறுதியும் ஊக்கமும் அழிக்கப்படுவதுடன் போதிய வருமானம் இன்றி அவர்களின் குடும்பங்களும் அவதிக்குள்ளாவார்கள். முன்னதாக, நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்; எனவே, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை நீங்கள் நன்கு உணர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இதில் தலையிட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர அரசு அனுமதிக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
மகளிர் உரிமை தொகை பெற ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்
28 Apr 2025சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.
-
மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : தி.மு.க. ஆட்சியில் மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
28 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.
-
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
28 Apr 2025சென்னை : சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
-
வெளிமைதானங்களில் 6 தொடர் வெற்றி: ஆர்.சி.பி. அணி சாதனை
28 Apr 2025புதுடெல்லி : ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.
-
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
28 Apr 2025புதுடெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
-
மே 8- முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
நடராஜனுக்கு வாய்ப்பு எப்போது? - கெவின் பீட்டர்சன் அளித்த பதில்
28 Apr 2025புதுடெல்லி : எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மாட்ரிட் ஓபன்: ஜோகோவிச் தோல்வி
28 Apr 2025மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார்.
-
அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது
28 Apr 2025புதுடெல்லி : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
-
என்.சி.இ.ஆர்.டி. பாடநூலில் கும்பமேளா அத்தியாயங்கள் சேர்ப்பு : முகலாய வரலாறு நீக்கம்
28 Apr 2025புதுடெல்லி : என்.சி.இ.ஆர்.டி. பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
4 நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: மத்திய அரசு தகவல்
28 Apr 2025புதுடில்லி : கடந்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
28 Apr 2025சென்னை : மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.
-
கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்.சி.பி. அணிக்கு 7-வது வெற்றி
28 Apr 2025புதுடில்லி : ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வென்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-04-2025
29 Apr 2025 -
லக்னோ மெதுவான பந்துவீச்சு: கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்
28 Apr 2025மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
திரை உலகின் தேவசேனா தேவயானி - வனிதா புகழாரம்
29 Apr 2025தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’.
-
ட்ரீம் கேர்ள் படத்தின் இசை வெளியீட்டு விழா
29 Apr 2025எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ட்ரீம் கேர்ள்' .
-
அகமொழி விழிகள் டிரெய்லர் வெளியீட்டு விழா
29 Apr 2025சச்சுஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே.
-
மே 17 ல் வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்
29 Apr 2025ஹாலிவுட் மிகவும் பிரபலமான ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட பாகங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
-
சுமோ திரை விமர்சனம்
29 Apr 2025அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார்.
-
குற்றம் தவிர் பாடல்கள் வெளியீட்டு விழா
29 Apr 2025ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'. இப்படத்தில்
-
இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எதிர்பார்ப்பு
29 Apr 2025இஸ்லாமாபாத், இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார