எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-02-2025
02 Feb 2025 -
கடன் வசூலில் ஒருவர் பலி: தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு: முத்தரசன் கோரிக்கை
02 Feb 2025சென்னை: கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை - தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா
-
இன்று அண்ணாவின் 56-வது நினைவு தினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
02 Feb 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றோடு நிறைவு அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு
02 Feb 2025டெல்லி: மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
-
பிரபல நாளிதழில் வெளியான கட்டுரை: தமிழ் இனத்தின் பெருமை உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்: அமைச்சர்
02 Feb 2025சென்னை: புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் இனத்தின் பெருமையும், வரலாறும் உலகெங்கும
-
ஈ.சி.ஆர். விவகாரம்: இ.பி.எஸ். மன்னிப்பு கேட்பாரா? தமிழக அமைச்சர் ரகுபதி கேள்வி
02 Feb 2025சென்னை: சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க.
-
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி: மாடு குத்தி வாலிபர் பலி
02 Feb 2025நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் கொம்பு குத்தியதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியாக அமையட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
02 Feb 2025சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும் என தி.மு.க.
-
பத்ரிநாத் கோவில் மே 4-ம் தேதி திறப்பு
02 Feb 2025நியூ தெஹ்ரி: பத்ரிநாத் கோவில் நடை இந்த ஆண்டு மே 4-ம் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4.2 ரிக்டர் அளவில் திபெத்தில் நிலநடுக்கம்
02 Feb 2025பீஜிங்: திபெத்தில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு 6 பேர் கைது
02 Feb 2025விருதுநகர்: சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்காவுக்கு ஆபத்தாக முடியும் பிரதமர் ட்ரூடோ எச்சரிக்கை
02 Feb 2025ஒட்டோவா: கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை; வாலிபர்கள் 2 பேர் கைது
02 Feb 2025திருமங்கலம் : திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் 2026 ஜனவரிக்குள் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி துவக்கம் துணை முதல்வர் உதயநிதி தகவல்
02 Feb 2025சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளா
-
ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் மிக அதிகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Feb 2025சென்னை: தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
02 Feb 2025கோவை: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
-
வரும் 7-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
02 Feb 2025சென்னை : தே.மு.தி.க. சார்பில் வருகிற 7-ம் தேதி கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு
02 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
மதுரையில் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
02 Feb 2025சென்னை : சித்தா பட இயக்குநர் அருண்குமார் திருமண விழாவில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் த.பெ.தி.க.- நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு
02 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பிப்.8 வரை வறண்ட வானிலை நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Feb 2025சென்னை: தமிழகத்தில் பிப்.8 வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பட்ஜெட்டை கண்டித்து 4-ம் தேதி சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
02 Feb 2025சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சி.பி.எம்.
-
வேங்கைவயல் வழக்கில் இன்று தீர்ப்பு
02 Feb 2025புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
-
குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
02 Feb 2025டாங் : குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
02 Feb 2025புதுடெல்லி : மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.