எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமகிருஷ்ணன் - சொந்தர்ராஜன் நடிக்கும் “ஒரு கனவு போல“
ராமகிருஷ்ணன் - சொந்தர்ராஜன் நடிக்கும் “ஒரு கனவு போல“
இறைவன் சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சொந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு - அழகப்பன்.N இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல்களுக்கு E.S.ராம் இசையமைக்கிறார்.
கலை - M.D.பிரபாகரன்
எடிட்டிங் - சாபு ஜோசப்
ஸ்டன்ட் - தியாகராஜன்
நடனம் - எஸ்.எல்.பாலாஜி ஆடியோகிராபி - ஜி.தரணிபதி
தயாரிப்பு மேற்பார்வை - எம்.செந்தில்
தயாரிப்பு - C.செல்வகுமார்
கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இயக்குகிறார் - V.C.விஜயசங்கர்
இவர் பாரதிகண்ணம்மா, அழகி, மறுமலர்ச்சி, ஆட்டோகிராப், சந்தோஷ்சுப்பிரமணியம், 23 ம் புலிகேசி, பாண்டவர் பூமி, உட்பட ஏராளமான வெற்றிப் படங்களின் இணை இயக்குனர். இவர் இயக்கும் முதல் படம் இது. இவர் சில படங்களில் வசனம் எழுதியதோடு, பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.
லாரி டிரைவராக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சொந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது. வாழ்கையே ஒரு கனவு போல - ஆனால் அதில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும் ஒரு கவிதை போல என்கிற உயரிய, யதார்த்த கருத்தை பதிவு செய்யும் படம் இது. கணவன், மனைவி உறவின் உன்னதங்களை, உள்ளுக்குள் இருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் படம் இது. இந்த கதை எல்லோரது வாழ்க்கையிலும் நடந்த கதை ! ஆனால் அதை யாரும் வெளியில் சொல்லாத கதை !
படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமரி, ஹைதராபாத், கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ஐ.பி.எல். லீக் போட்டிகள் நிறைவு: சாதனை படைத்தவர்கள் யார்
20 May 2024புதுடெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே 19) நிறைவடைந்தன.
-
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது : தமிழகத்தில் 2 நாட்கள் மிக கனமழை தொடரும்
20 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உரு
-
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: ராஜஸ்தானுக்கு பின்னடைவு
20 May 2024கவுகாத்தி : மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
20 May 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்
20 May 2024சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.
-
ஆர்.சி.பி. மீது வாகன் குற்றச்சாட்டு
20 May 2024ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது.
-
ஓய்வு பெறப் போகிறாரா? - ரகசியம் உடைக்கும் டோனி
20 May 2024சென்னை : நடப்பு ஐபிஎல் போட்டிகளுடன் டோனி ஓய்வு பெறப் போகிறாரா என்பது குறித்து நிர்வாகிகளிடம் அவர் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
-
5-வது கட்ட தேர்தல்: 49 பார்லி., தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு : ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களிப்பு
20 May 2024புதுடெல்லி : 5-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் நேற்று 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்.
-
இலங்கையில் இருந்து அகமதாபாத் வந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
20 May 2024அகமதாபாத் : இலங்கையில் இருந்து அகமதாபாத் விமான நிலையம் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை
20 May 2024கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச்செயலர் ஆலோசனை
20 May 2024சென்னை : தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செய
-
ஐ.பி.எல். இறுதிக்கு ராஜஸ்தான் முன்னேறுமா?
20 May 2024புதுடெல்லி : முதலிடத்திலிருந்த ராஜஸ்தான் அணி படிப்படியாக புள்ளிகளை இழந்து வெளியேற்றும் சுற்றுக்கு நழுவியுள்ளது.
-
ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? - கொல்கத்தா- ஐதராபாத் இன்று மோதல்
20 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்று இன்று தெரிய வரும். முதல் தகுதி சுற்றில் கொல்கத்தா - ஐதராபாத் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
தொடர் மழை எதிரொலி: கொடைக்கானலில் படகு போட்டி 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 May 2024கொடைக்கானல், தொடர்மழையால் கொடைக்கானலில் நேற்று நடைபெறுவதாக இருந்த படகுப் போட்டி வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தும் வழக்கு: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு
21 May 2024லண்டன், விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்
21 May 2024சென்னை : குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.&nb
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை: அதிபர் ஜோபைடன் பேச்சு
21 May 2024வாஷிங்டன், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப் படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
சுவாதி மாலிவால் வழக்கு: செல்போன் தரவுகளை மீட்க கெஜ்ரிவாலின் உதவியாளருடன் மும்பை விரைந்த போலீசார்
21 May 2024புதுடெல்லி : சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தோனோசியாவில் இலங்கை அதிபருடன் எலான் மஸ்க் சந்திப்பு
21 May 2024ஜகர்த்தா, இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து பொருளாதார திறன் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து
-
ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு இன்று ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
21 May 2024புதுடெல்லி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.