எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிக்கும் “காஷ்மோரா“
கார்த்தி நடிக்கும் “காஷ்மோரா“
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ காஷ்மோரா“. இப்படத்தை “ இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா “ வை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
காஷ்மோரா தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாரர், காமெடி, ஆக்ஷன், பீரியட் என்று பல்வேறு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும். இப்படத்தில் கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இதற்காக ஏழு மாதம் எடுத்துகொண்டு 47 தோற்றங்களை தேர்வு செய்து வைத்து அதில் இருந்து இந்த 3 வேடங்களை இயக்குநர் இறுதி செய்துள்ளார். படத்தில் இடம் பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சியில் இடம்பெறும் தர்பாருக்காக சென்னையில் உள்ள வானகரத்தில் மிக பிரம்மாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு கார்த்தி மற்றும் துணை நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு அரங்குகளும் இயக்குநர் , கலை இயக்குநர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் மேஸ்தரிகளால் மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டது. இப்படம் மற்ற பீரியட் படங்களைப்போல் அல்லாமல். நகைச்சுவை, ஹாரர், ஆக்ஷன் கலந்த ஒரு கலவையாக இருப்பது இதன் தனி சிறப்பாகும். படத்துக்கு தரத்தில் ஆழமான ஒளிப்பதிவை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். பல்வேறு களங்களில் பயணிக்கும் இந்த கதைக்கு உயிரோட்டம் தந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 6 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2024.
24 May 2024 -
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
24 May 2024போர்ட் மோர்ஸ்பை, தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியா
-
தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
24 May 2024புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது
24 May 2024சியோல், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை 26-ம் தேதி நடக்கிறது.
-
தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி
24 May 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க.
-
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு
24 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
-
முல்லை பெரியாறில் புதிய அணை: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
24 May 2024சென்னை, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து
-
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
24 May 2024சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
24 May 2024ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
-
நாம் தமிழரை விட பா.ஜ., அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன்: ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
24 May 2024சென்னை, ‘பா.ஜ.க. தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பா.ஜ.க.
-
இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்: பிரதமர் மோடிக்கு பாலஸ்தீன அரசு கடிதம்
24 May 2024காசா, இந்திய முன்னாள் ராணுவ வீரரின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு
24 May 2024சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்
-
பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
24 May 2024சென்னை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அறிவிப்பு
24 May 2024வாஷிங்டன், ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்
-
தானே ரசாயன ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
24 May 2024தானே, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண
-
வங்கதேச எம்.பி. கொலை வழக்கு: பெண் ஒருவரிடம் விசாரணை
24 May 2024டாக்கா, வங்கதேச எம்பி அன்வருல் அஸீம் அனார் கொலை வழக்கில், அந்நாட்டு பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
24 May 2024சென்னை, திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழிபாடு செய்தார்.
-
கேரள அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருப்பூர் விவசாயிகள் நாளை முற்றுகை போராட்ட அறிவிப்பு
24 May 2024திருப்பூர், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 26-ம் தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவத
-
கோவையில் சோகம்: பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாப பலி
24 May 2024கோவை, கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து
24 May 2024ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
24 May 2024தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக புகார்: சென்னையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கைது
24 May 2024சென்னை, காவலாளியை தாக்கி பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.
-
ரஷ்யாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் 2 ராணுவ அதிகாரிகள் கைது
24 May 2024மாஸ்கோ, ரஷ்யாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் 2 ராணுவ அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பொதுப்பிரிவு ஏழைகளை பற்றி சிந்திக்காத காங்கிரஸ்: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
24 May 2024சிம்லா, பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை 60 ஆண்டுகளாக காங்கிரஸ் சிந்தித்துக்கூட பார்க்கவில்லை.
-
ஓமன் நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 6 புதிய விமான நிலையங்கள்
24 May 2024மஸ்கட், ஓமனில் 2028-29-ம் ஆண்டில் மேலும் 6 புதிய விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.