எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.9 - உலக மகளிர் தினவிழாவையொட்டி அ.தி.மு.க. தலைமையகத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடினர். மகளிர் வாரியத்தலைவி சரஸ்வதி ரங்கசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். இதில் ஏராளமான மகளிர் கலந்துக் கொண்டனர். விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஒப்பிட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை சரஸ்வதி ரங்கசாமி படித்தார். தீர்மான விபரம் வருமாறு:-
மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என கருதும் மகத்தான தலைவி, மகளிர் அனைவரும் அவர்தம் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவி, வாழும் மனித தெய்வம், இந்திய திருநாட்டின் எதிர்காலம், தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மகளிர் சமுதாயம் நன்றியோடு நினைக்கும் நாள், இந்த உலக மகளிர் தின விழா.
தமிழக மகளிர் பயன்பெறும் வகையில், பல சலுகைகளை வாரி வழங்கி, மகளிர் முன்னேற்றத்திற்காக பல சாதனைகளை புரிந்து வரும் நம் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்கிற காலம் பெண்களுக்கு ஒரு பொற்காலம். அவர் சாதனைகளின் சிகரமானவர்.
1. பெண் சிசுக் கொலையினை தடுப்பதற்காக, அவர் எண்ணத்தில் உதித்திட்ட திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டு வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா. அன்னைதெரசாவே நேரில் வந்து முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டியது பெண்ணினத்திற்கே பெருமை.
2. மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதிலுள்ள சிரமத்தை அறிந்த மாண்புமிகு அம்மா அவர்கள், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தைன முதன் முதலில் தொடங்கி வைத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
3. இந்தியாவிலேயே முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவித்து, காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர், நமது முதல்வர் ஜெயலலிதா.
4. தீயணைப்புதுறையில் பெண்களை நியமித்து மனித சமுகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
5. திருக்கோவில்களில் பெண் செயல் அலுவலர்களை நியமித்து, அறநிலையத்துறையில் புதிய வரலாறு படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.
6. அச்சமும், மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்றார் புரட்சி கவிஞர். பெண்ணினம் பெருமை பெறும் விதத்தில், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத காவல் துறையில் பெண் கமாண்டோக்களை நியமித்து புரட்சி செய்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
7. மாற்றும் தந்து மக்களுக்கு ஏற்றம் தருவேன் எனக் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கி மக்களின் பசியை போக்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
8. வாழ்வாதாரம் ஏதுமின்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியர், உடல் ஊனமுற்றோர் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம் பெண்களுக்கு மாத உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தி அல்லல்படும் மக்களுக்கு உதவிக்கரம் அளித்தவர் முதல்வர் ஜெயலலிதா.
9. ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவையாகிட்ட இன்றைய நவீன உலகத்தில் குடும்பத் தலைவிகளின் பளுவினை குறைக்கும் விதத்தில் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசறி வழங்கி அன்றாட வாழ்வில் பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றியவர் முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதா.
10. ஒரு குடிமகனுக்கு குடும்ப பெயராக தந்தையின் பெயரை மட்டும் குறிப்பிடுவது நடைமுறையில் இருந்து வந்த மரபு. அதை மாற்றி தந்தை பெயருடன் தாயின் பெயரையும் குறிப்பிடலாம் என ஆணையிட்டவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
11. பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை காத்து வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
12. பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற வளாகத்தில் மகளிர் ஓய்வு அறையும், சட்டமன்ற விடுதியில் பெண்கள் உடல் நலன் கருதி மகளிருக்கென ஓர் உடற்பயிற்சி மையம் உருவாக்கி மகளிர் நலன் பேன வழி வகுத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
13. ஏழைகள் தங்கள் சொந்தகாலில் நிற்கு வேண்டுமெனில் ஏழை, ஏளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைளில் ஈடுபடச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து அதுவும் பெண்களே பயனாளிகள் என அறிவித்து திட்டத்தினை உடன் நிறைவேற்றியவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
14. தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் விலை ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு இலவச திருமணங்களை நடத்தி, அதில் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் திருமாங்கல்யம், பட்டம், பட்டயபடிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு தங்ககாசும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கி ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றியவர் நம் முதல்வர் ஜெயலலிதா.
15. அறிவுசார் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கதடையின்றி கல்வி கிடைக்க கல்வி உதவி தொகை மற்றும் மடிக்கணினி வழங்க மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற வழி வகை செய்தவர் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா தான்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.