எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், 104 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள பதினாறு புதிய துணை மின் நிலையங்களையும், நான்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் 6 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகீழ்பாக்கத்தில் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம், கோவிலம்பாக்கத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம், அடையாளச்சேரியில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தில் 6 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், ஊராட்சிகோட்டையில் 7 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 11 கோடியே 39 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 6 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், தே. குன்னத்தூரில் 1 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தில் 7 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம்; கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் 98 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருச்சி மாவட்டம் வாளாடியில் 3 கோடியே 58 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் 1 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் 3 கோடியே 31 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம் ஆகிய 16 புதிய துணை மின் நிலையங்களையும், தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவிலில் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், திருக்கானூர்பட்டியில் 5 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; கரூர் மாவட்டம் மாயனூரில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; சிவகங்கை மாவட்டம் கல்லலில் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம் ஆகிய நான்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள், என மொத்தம் 104 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய துணை மின் நிலையங்கள் மூலம், அந்தந்த துணை மின் நிலையங்களைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களுக்கு, மின் பாதை இழப்பை குறைத்து, சீரான மின்சாரம் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.