எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.1- மதுரையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும் மக்களிடம் கூறி ஓட்டு கேட்டு வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தவுடன் அதிமுக வேட்பாளர்கள் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ தொகுதியின் முக்கால் வாசி பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து விட்டார். முதியவர்களின் கால்களில் விழுந்து ஓட்டு கேட்பது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அங்கு நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பார்த்து உங்களுக்கு லேப்டாப் வேண்டுமா, வேண்டாமா, உங்கள் வீட்டில் எப்போதும் மின்சாரம் இருக்க வேண்டுமா,வேண்டாமா என்று கேட்டு வேண்டுமானால் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். உங்கள்வீட்டில் உள்ளவர்களையும் போட்டு போட சொல்லுங்கள் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன்சென்று வருகிறார்கள்.
இதே போல் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் செய்துள்ள சாதனைகளை சொல்லி, இதே போல் எனக்கு ஓட்டு போட்டால் வடக்கு தொகுதிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்வேன் என்று வாக்காளர்களுக்கு உறுதி அளித்து வாக்குசேகரித்து வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் திரண்டு வந்து எங்கள் ஓட்டு இரட்டை இலைக்குத்தான் என்று கூறுகிறார்கள். நேற்று காலை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வீதி,வீதியாக சென்று வாக்காளர்களே சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது பள்ளிவாசல் தெருவில் உள்ள முஸ்லிம் மக்கள் இரட்டை விரல்களை காட்டி ஆதரவு தெரிவித்தனர். இவருடன் எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினரும்,கூட்டணி கட்சியினரும் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழரசன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் கிராம மக்களிடையே திமுகவின் ஊழல் குறித்தும், விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம் குறித்து எடுத்துச்சொல்வதை வாக்காளர்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய திட்டங்கள், ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமானவைகளை எடுத்துக்கூறி ஓட்டு கேட்டு வருகிறார். இவருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். நேற்று கருப்பாயூரணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வேட்பாளர் தமிழரசனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார்.
இதே போல் மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, தெற்கு தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் இரா.அண்ணாதுரை, மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தர்ராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.கே.ராஜா ஆகியோரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தந்த தொகுதி வேட்பாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்து தேர்தல் வேலை பார்ப்பதுடன் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி