எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக.- 19 - நிலக்கரி சுரங்க உரிமம் வழங்குவதில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி இருப்பதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா, தெலுங்குதேசம் போன்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வருவாய் இழப்பும் முறைகேடும் நடந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டது. இது நாட்டையே உலுக்கியது. இதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, கருணாநிதி மகள் கனிமொழி உள்பட 13-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் பல நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் டாடா, எஸ்ஸார்,ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேலாக லாபம் பெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமங்கள் கடந்த 2005 முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்தான் நிலக்கரி துறை வகித்தார். அதனால் ரூ. 2 லட்சம் கோடி ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா, தெலுங்குதேசம் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதையொட்டி பிரதமர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றறு பாரதிய ஜனதா மூத்த தலைவரும் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி கோரி உள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு நேரடியான தொடர்பு உண்டு என்று சொல்ல முடியாது. ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சார்ந்த முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம். இதை கணக்கு தணிக்கை அதிகாரிகளின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2005 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்தான் நிலக்கரி சுரங்க துறையை கவனித்து வந்தார் எனவே அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மற்றுமல்லாமல் இந்த ஊழலுக்கு அவர் நேரடியாகவும் பொறுப்பேற்றாக வேண்டும். இதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அவர் ஆத்மபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நடைபெற்றுள்ள இமாலய ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை உடனே மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் எளிதில் விட்டுவிடமாட்டோம். பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம். நீதியை நிலைநாட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அருண்ஜெட்லி மேலும் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம், சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவும் பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தெலுங்குதேச கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நாகேஸ்வரராவ் கூறுகையில் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டது. அதனையடுத்து தற்போது ரூ.2 லட்சம் கோடி சுரங்க உரிமம் ஒதுக்கீடு ஊழலையும் அதே மத்திய கணக்கு தணிக்கை குழு வெளியிட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசானது ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அதனால் இனிமேல் பிரதமர் மன்மோகன் சிங் பதவி வகித்த லாயக்கற்றவராகிவிட்டார். அவர் உடனடியாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.