எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 6 - சினிமா காமெடியன் வடிவேலு, நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி தேர்தல் களம் காணும் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகள் பாரம்பரியத்தையே கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார் என தி.மு.க.வின் முன்னோடிகள் புலம்புகின்றனர். றகாங்கிரசுக்கு எதிராக தி.மு.க.வை தொடங்கினார் அண்ணா. தி.மு.கவுக்கென புரட்சிகரமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அண்ணா உருவாக்கினார். சிறந்த பேச்சாளர்கள், நேர்மையான சிந்தனையாளர்கள், தியாகசீலர்களின் உழைப்பால் உயர்ந்தது தி.மு.க. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தி.மு.க.விற்கு கிடைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் இன்று வரை பிரிக்க முடியாத மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். இறந்து 24 ஆண்டுகளாகியும் அரசியல் சினிமாவில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காதவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை , வளர்ச்சியை பொறுக்காத கருணாநிதி 1972 ல் எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்கினார். அதன் பின் விஸ்வரூபம் எடுத்த எம்.ஜி.ஆர் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போதைய அரசியல் தலைவர்களான அண்ணா, ஈ.வெ. சம்பத், சத்யவாணி முத்து, மதியழகன், என்.வி. நடராஜன், சுப்பிரமணியன், பக்தவச்சலம், முத்துராமலிங் தேவர், மொரார்ஜி தேசாய், கக்கன், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகிய மாபெரும் மனிதர்களுடன் அரசியல் பயணம் செய்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற கருணாநிதி 19 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து மிகப் பெரிய செல்வந்தரானார்.
சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. தற்போது மத்திய அரசில் தனது மகன், பேரன், உறவினர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை போராடி பெற்றவர். தொழில்நுட்ப ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் ராசா, ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் கருணாநிதி டி.வியை தொடங்கி விட்டார். தானும் தனது குடும்பத்தினரும் மட்டுமே லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பாதித்து உலக கோடீஸ்வரர் வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் இடம் பிடித்து விட்டனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராகி தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை மீண்டும் கொள்ளையடித்து திட்டம் வகுத்து செயல்படுகிறார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் செய்த தில்லுமுல்லு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், எதிர்க்கட்சியினரின் பூத் ஏஜண்டுகளை விலைக்கு வாங்குதல், பூத்களில் அதிகாரிகளை மிரட்டியோ, அல்லது அவர்களை விலைக்கு வாங்கியோ கள்ள ஓட்டுக்கள் போடுவது தேர்தலன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்ததை போல் தற்போதைய தேர்தலிலும் வெற்றியடையலாம் என கனவு கண்டார். ஆனால் தேர்தல் கமிஷனோ கருணாநிதியின் ஆசை கனவில் மண்ணைப் போடுவது போன்று நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. இதனால் தி.மு.க.வின் திட்டங்கள் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மகன் கேபினட் அரிதாரம் பூசியுள்ள அழகிரி தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி அவரது கைவாகனங்களுடன் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் முந்தைய தேர்தல்களை போன்று வெளிப்படையாக மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.கவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணங்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல தி.மு.க.வினர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை மேற்கு தொகுதியில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு, மணல், கிரானைட் கொள்ளை, தி.மு.க. அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்து அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த கருணாநிதியும், அவரது மகன்களும் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எதையாவது செய்து தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவை தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். நடிகை குஷ்புவும் பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை நாகரீகமற்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வடிவேலு திட்டி வருகிறார்.
இதனால் அவரது பேச்சை கேட்க கூடும் தி.மு.க கூட்டணியினரும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகம் சுழிக்கின்றனர். தன்னிகரில்லா தலைவர்களுடன் அரசியல் நடத்திய கருணாநிதி இந்த தேர்தலில் தரம் தாழ்ந்து போய் நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் கொதிப்பில் உள்ள தமிழக மக்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மரண அடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என்பதை அறியாத கருணாநிதி இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார் என தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே வெளிப்படையாக புலம்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.