எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்,மே.- 30 - விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்; டி.என்.ஹரிஹரன் பார்வையிட்;டு ஆய்வு செய்தார்கள். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சியில் உள்ளுர்பட்டி கிராமத்தில் 520 மீட்டர் நீளத்திற்கு மயான கூடத்திற்கு செல்லும் புதிய சாலை ரூ.9லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். முள்ளிக்குளம் ஊராட்சியில் ரூ.39,846டி- செலவில் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையினை தரமாக அமைத்திடவும், சுகாதார வளாகத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்திடவும் மாவட்ட கலெக்டர்; அலுவலர்களை அறிவுறுத்தினார். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக முதல்வர்; சிறப்புத் திட்டமான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டின் ஒதுக்கீட்டின் கீழ் 164 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 111 வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன. வீடுகள்அனைத்தும் விரைவாக முடித்திட மாவட்ட கலெக்டர்; உத்தரவிட்டார். இவ்வுரைாட்சி ஒன்றியத்தில் முள்ளிக்குளம் கிராமத்திலும், இனாம்நாச்சியார்கோவில் ஊராட்சி, நக்கமங்களம் கிராமம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இவ்வீடுகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்கள். பசுமை வீடுகள் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் கண்டிப்பாக கழிப்பறைகள் அமைத்திடவும், அதற்கு அரசு வழங்கும் மான்யத்தினை வழங்கிடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து முள்ளிக்குளம் கண்மாய் - உசிலம்பட்டி கண்மாய் நீர்வரத்துக் கால்வாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார். அங்கு பணி செய்யும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட கலெக்டர்; ஆய்வு செய்தார்கள். மேலும் தாய் திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சத்தில் அத்திகுளம்-செங்குளம் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டார்கள். இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 148 வீடுகள் கட்ட 2011-12ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு 98 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது. 50 வீடுகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வீடுகளை விரைவாக கட்டி முடித்திட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழபுரம் ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட பசுமை வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து மவுண்ட் சியோன் வரத்துக் கால்வாய் ரூ.5லட்சம் செலவில் ஆழப்படுத்தும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 11 ஆண்களும் 113 பெண்களும் பணியில் ்டுபட்டு இருந்தனர். பணியாளர்களின் பதிவேடுகளை பார்வையிட்டு வருகை பதிலேவடு சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்கள். பணிக்கு வராதவர்கள் பெயருக்கு நேராக வரவில்லை என தகவல் குறித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தென்காசி-திருமங்கலம் சாலையிலிருந்து இராஜபாளையம் சோழாபுரம் செல்லும் மாவட்ட முக்கிய சாலையில் 9.6கி.மீ நீளத்திற்கு ரூ.292.6லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறையினரால் மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சாலையின் இரு ஓரங்களிலும் மழை நீரினால் அரிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் காளிமுத்து, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் முனீஸ்வரன், உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் ராதாமுத்துகுமாரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சுப்பாராமன் (திருவில்லிபுத்தூர்), நாகஜோதி (இராஜபாளையம்), உதவிப்பொறியாளர் ராஜரத்தினம்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.