எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செஞ்சுரியன், அக். 23 - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செஞ்சு ரியன் மைதானத்தில் இன்று நடக்க இரு க்கும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டைட்டான் ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. டெல்லி அணி அரை இறுதிக்குள் நுழை யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத் தியில் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக் கில் எஞ்சியுள்ள ஒரே அணி இந்த அணிதான்.
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற சாம் பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் லீக்கிலேயே தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டு விட்டன.
இந்நிலையில் கேப்டன் மகிளா ஜெயவ ர்த்தனே தலைமையிலான டெல்லி டே ர்டெவில்ஸ் அணி இன்று நடக்க இருக் கும் லீக்கில் டைட்டான்ஸ் அணியுடன் மோத உள்ளது.
டெல்லி அணி கடந்த ஆட்டத்தில் வெ ற்றி பெற்றதன் மூலம் மொத்தம் 10புள் ளிகள் பெற்று குரூப் ஏ பிரிவில் முதலி டத்தில் உள்ளது. டைட்டான்ஸ் அணி 8புள்ளியுடன் 2 -வது இடத்தில் உள்ளது.
ஆக்லாந்து ஆசஸ் அணி 6 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. எனவே அரை இறுதியில் நுழைய டெல்லி, டைட்டா ன்ஸ் மற்றும் ஆக்லாந்து ஆகிய 3 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
டெல்லி அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிற து. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியான டைட்டான்ஸ் கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி கடந்த போட்டியில் பெ ர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியை வென்றது. டைட்டான்ஸ் அணி கடந்த லீக்கில் கொல்கத்தா ரைடர்சிடம் தோற்றது.
எனவே டெல்லி மற்றும் டைட்டான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் இறுதிக் கட்ட முடிவு தெரிய வரும்.
கடந்த லீக் போட்டி டெல்லி மற்றும் டைட்டான்ஸ் அணிகளுக்கு வித்தியாச மான அனுபவத்தை அளித்தது. இதில் இரண்டு அணிகளின் தன்னம்பிக்கையும் தகர்ந்தது.
டெல்லி அணியின் வலுவான பேட்டிங் வரிசையை பெர்த் அணி சோதித்து பார் த்தது. டைட்டான்ஸ் அணியின் இறு மாப்பை கொல்கத்தா தகர்த்தது.
கடைசி லீக்கில் டெல்லி அணி 122 ரன் னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சுமாரான இலக்கை பெர்த் அணி வைத்தது. ஆனால் டெல்லி அணி இந்த இலக்கை அடைய தடுமாறியது.
டெல்லி அணியின் நட்சத்திர வீரர்களா ன ஜெயவர்த்தனே, பீட்டர்சன், ரோஸ் டெய்லர் மற்றும் உன்முக்த் சந்த் ஆகி யோர் ஓரிலக்க ரன்னிலேயே ஆட்டம் இழந்தனர்.
இதனால் பொறுப்பு அனைத்தும் சே வாக் மீது விழுந்தது. அவரும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றார்.
34 வயதான சேவாக் அந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் ஒரு முனையில் நிலை த்து புத்திசாதுர்யத்துடன் ஆடினார்.
தவிர, ஆல்ரவுண்டர் அஜித் அகார்கரும் இந்தப் போட்டியில் நன்கு ஆடினார். அவர் சேவாக்கிற்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் நேர்மறை அணு குமுறையுடன் ஆடி அணியை இக்கட் டான நிலையில் இருந்து மீட்டனர்.
பெர்த் அணிக்கு எதிரான இந்த ஆட்டத் தில் அகார்கர் சிக்கனமாக பந்து வீசி னார். அவர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இறுதி யில் ஆட்டநாயகன் விருதினையும் பெ ற்றார்.
தென் ஆப்பிரிக்கா வீரரான மார்கெல் இந்தப் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும் நன்கு பந்து வீசி னார். இந்தத் தொடரில் அவர் சிறப்பா க பந்து வீசி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.