எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.-11 - ஜெயபிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணனி ஒரே மகன் சச்சின், தொலைகாட்சி நிறுவனத்தில் நிருபர் வேலைக்கு சேர்ந்து பெரிய பிரபலங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படியே நடக்கிறது. பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்சை பேட்டி எடுக்க ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்கிறார். அப்போது விபத்து ஏற்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சச்சின் உயிருக்கு போராடிக் கொண்டுயிருக்கிறார். அப்போது நடிகர் பிரகாஷ் ராஜ், ராதிகாவின் மகள் அக்ஷ்ராவுக்கு இதய ஆப்ரேஷன் வேலூர் மருத்துவமனையில் நடைபெறுகிறது. மாற்று இதயம் இருந்தால் குழந்தையை காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்போது உயிரோடு வாழ முடியாது என்று தீர்மான ஆகி மூளைச்சாவு ஏற்பட்டுயிருக்கும் சச்சின் இதயத்தை உயிரோடு வாழ துடிக்கும் அக்ஷராவுக்கு பொருத்தலாம் என்று மருத்துவர்கள் யோசனை கூறி ஆப்ரேஷனுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் சொல்கிறார்கள். சச்சினுடைய இதயம் கிடைக்கிறது. இதயத்தை அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையிலிருந்து வேலூர் மருத்துவமனைக்கு ஓட்டுனர் சேரன் எடுத்து வருகிறார். இதயத்துடன் வாகனம் வரும் போது சாலையில் சிலதடைகள் ஏற்படுகிறது. இந்த தடைகளை கடந்து வேலூர் மருத்துவமனைக்கு மாற்று இதயம் வந்ததா இல்லையா என்பது தான் `க்ளை மாக்ஸ்'.
மனித நேயத்தை முன்னிருத்தி படத்தின் கதையை அமைத்திருக்கும் பாபி - சஞ்சய்யை பாராட்ட வேண்டும். நெரிசல் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள ஒரு நகரிலிருந்து புத்திசாலி தனமாக வாகனத்தை ஓட்டி வரும் சேரன் நடிப்பு அடிக்கடி இதயத்தை துடிக்க செய்கிறது. அதோடு வாகனத்தில் துணைக்கு வரும் பிரசன்னா தன் மனைவி இனியாவுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும். மிதுனை கொலை செய்ய சந்தர்ப்பம் பார்க்கும் நேரம் இன்னும் பட படப்பை கூட்டுகிறது.
போக்குவரத்து கமிஷனராக நடித்திருக்கும் சரத்குமார் மாற்று இதயத்தை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்படுவதிலிருந்து முடியும் வரை கண்ட்ரோல் அறையிலிருந்து வாக்கிடாக்கி மூலம் கொடுக்கும் தகவல்கள் அருமை அறையில் இருந்தபடியே நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அழகான மனைவி கணவருக்கு துரோகம் செய்து உல்லாசமாக இருக்கும் காட்சியில் பொருத்தமொக நடித்திருக்கிறார் இனியா நடிகராக வரும் பிரகாஷ் நடிப்பு குறை சொல்ல இடமில்லை. இவரின் மனையாக வரும் ராதிகா தன் கணவருக்கு விளங்கும்படி பேசும் வசன காட்சிகளில் நிமிர்ந்து நிற்கிறார். இவர்களுடன் பிரசன்னா விஜயகுமார், சந்தானபாரதி என அனைவரும் அற்புதமாக பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
மெஜோ ஜோசப் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஷேஹநாத் ஜே ஐலால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வாகனம் ஹைவே சாலையில் வருவதை அற்புதப்படுத்திருந்தாலும் கிராமத்தில் புகுந்து வெளியே வரும் போது சந்து பொந்துகளில் பந்து விளையாடியிருக்கிறது.
கேமரா மகஷ் நாராயன் எடிட்டிங் விறுவிறுப்பை தருகிறது. காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார். அஜயன்பாலா வசனம் நச் பல இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறது. இயக்கம் ஷ ஹித்காதர் தமிழ் சினிமாவில் நிலைக்க தடம் அமைத்திருக்கிறார். தயாரிப்பு ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன்.
இன்றைய பரபரப்பான சூழலில் மக்கள் பார்க்க வேண்டிய படம் சென்னையில் ஒரு நாள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.