எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே, மே. 9 - ஐ.பி.எல். - 6 போட்டியில் புனேயில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோத உள்ளன. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் புனே வாரியர்ஸ் அணி தடு மாறி வருகிறது. எனவே இந்த பலவீனத்தை பயன்படுத்தி வெற்றி பெற கொல்கத்தா திட்டமிட்டுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் கடைசி 4 இடத்தில் உள்ளன. நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்ட த்தில் ஆடி 4 வெற்றியுடன் 8 புள்ளி பெ ற்று உள்ளது. புனே அணி 12 ஆட்டத் தில் 10 தோல்வி மற்றும் 2 வெற்றியுட ன் 4 புள்ளி பெற்று உள்ளது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 4 அணிகள் பங்கேற்கும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனே இழந்து விட்டது.
இருந்த போதிலும், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நல்ல வா ய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றி யால் அந்த அணிக்கு கெளரவம் கிடை க்கும்.
ஆனால் கொல்கத்தா அணிக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடாது. கடந்த லீக் கில் அந்த அணி மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்னை எடுத்தது. பின்பு ஆடிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னில் சுருண்டது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியாசத்தி ல் வெற்றியைப் பதிவு செய்தது. கொல் கத்தா அணி தரப்பில் காலிஸ் (24)மற்று ம் டெபபிரட்டா தாஸ் (23) இருவர் மட்டுமே 20 ரன்னைத் தாண்டினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
கொல்கத்தா அணியில் கேப்டன் காம் பீர் தவிர மற்ற முன்வரிசை வீரர்கள் இந்த வருட சீசனில் மோசமாக ஆடி வரு கின்றனர். காம்பீர் 3 அரை சதத்துடன் போட்டியைத் துவக்கினார். பின்பு அவரும் மோசமாக ஆடி வருகிறார்.
ஆனால் கொல்கத்தா அணியைப் பொ றுத்தவரை காம்பீர் தான் 320 ரன் எடுத் து அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலி டத்தில் இருக்கிறார்.
அதன் பின்பு அவர் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வருவதால் மிடில் ஆர் டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
நம்பகமான வீரரான ஜாக்ஸ் காலிஸ் கூட தொடர்ந்து சிறப்பாக ஆட முடிய வில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவர் இதுவரை மொத்தம் 243 ரன்னை மட்டும் எடுத்து இருக்கிறார்.
பெரிய ஷாட்டுகளை அடிக்கக் கூடிய மார்கன் ஒருவர் மட்டும் மிடில் ஆர்ட ரில் நன்கு ஆடி வருகிறார். அவர் இது வரை மொத்தம் 283 ரன்னைக் குவித்து இருக்கிறார்.
யூசுப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக ஆடி 49 ரன்னை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மற்ற ஆட்டங்களில் அவர் மோசமாகவே ஆடி வருகிறார்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சைப் பொறுதவரை சுனில் நரீன் ஒருவர் மட்டுமே நன்கு பந்து வீசி வருகிறார். மற்ற வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில் லை. நரீன் இதுவரை 16 விக்கெட்எடு த்து இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடை யேயான இந்த ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",
-
சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகி விட்டது : அதிபர் ஜோ பைடன் கருத்து
02 May 2024நியூயார்க் : சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்