எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 29 _ மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்ரூபவ் திருப்பாலையில் அமைந்துள்ள கந்தசாமி சேர்வை திருமண மண்டபத்தில்ரூபவ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிஎஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ 192 பயனாளிகளுக்குரூ87 இலட்சத்து 57 ஆயிரத்து
800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது,மக்கள் பணியாற்றுமாறு தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்களை நோக்கி அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2
ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் நமது தமிழக முதலமைச்சர் அம்மா . நமது மாவட்ட கலெக்டர் கூறியது போல அனைவருக்கும் கல்வி,முதியோர் உதவித்தொகை,பசுமை வீடுகள் போன்ற பல அரசு நலத்திட்டங்கள் உங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் கூறியது போல மக்களுக்காகத்தான் திட்டமே தவிர திட்டத்திற்காக மக்கள்இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 20 கிலோ அரிசி
வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களுக்கு கிலோ 50 ரூபாய் மதிப்புள்ள அரிசிரூ 20க்கு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 2
இலட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 5945 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 3784 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானவர்களுக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு மதிய உணவாக 14 வகையான சத்துணவு வழங்கப்படுகிறது. மதுரை
மாவட்டத்தில் இதுவரை 10676 ஏழைப்பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 12 கோடியே 24 இலட்சத்து 65 ஆயிரத்து 470 ஆகும். இந்த ஆடுகளுக்கு இலவச மருத்துவக்காப்பீட்டு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. பசு மற்றும் ஆடுகளுக்கு உணவாக
வழங்கப்படும் பச்சைபுல்லுக்கு தமிழக அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக
முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களுள் ஒன்றான அம்மா உணவகத்தில் தரமான உணவு மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தயிர்சாதம் ரூ3க்கும் சாம்பார் சாதம் ரூ.5க்கும் 60 கிராம் எடையுள்ள ஒரு இட்லி ரூ1க்கு வழங்கப்பட்டு வருகிறது.
மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தமிழக அரசால் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன் மூலம்
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சரின்அன்னபூரணியாக திகழ்கிறார்கள். நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தினை சிந்தாமல்,சிதறாமல் சிக்கனமாக உங்களுக்கு நலத்திட்டங்களாக கொடுக்கிறார் நமது கு தமிழக முதல்வர் அம்மா.
2023ல் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக திகழ வேண்டும் என்பதற்காக ரூ.15 இலட்சம் கோடி நிதி ஒதுக்கி திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் ,தமிழக மக்கள் வாழ்நாளில் இனி எந்தவொரு இலவசத்திற்காகவும் கையேந்தக்கூடாது என்பதனை இலட்சியமாக கொண்டுள்ளார்கள் .இப்படி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வரும் முதல்வர் அம்மாவின் கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல்வர் அம்மாவை வெற்றி பெற செய்ய வேண்டும். அந்த வெற்றியின் மூலம் முதல்வர் அம்மா இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அப்போது தான் மேலும் பல்வேறு திட்டங்களை உங்களுக்கு அம்மா அள்ளி தருவார். இன்றைக்கு மத்திய அரசு நிதிதர மறுத்து வரும் சூழ்நிலையிலும் , பல்வேறு திட்டங்களை முதல்வர் அம்மா நிறைவேற்றி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமராக அம்மா வந்துவிட்டால் இந்தியாவிற்கே கொடுக்கின்ற சூழ்நிலை உருவாகும். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்வர் அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரால்கருணை அடிப்படையில் எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த வருவாய் துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை,விதவை உதவித்தொகை கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகைகள் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 21 நபர்களுக்கு பசுமைவீடுகள் வழங்கப்பட்டது. இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 10 நபர்களுக்கு ரூ10
இலட்சம் மதிப்பிலும்,மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் ஏழைப்பெண்களின் திருமண நிதியுதவித்திட்டம் 56 நபர்களுக்கு வழங்கப்பட்டது.வேளாண்மைத்துறையின் மூலம் திருந்திய நெல் சாகுபடித்திட்டத்தின்படி 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது. வருவாய்த்துறை மூலம் 30 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. 8 நபர்களுக்கு பட்டா மாறுதல்களும்,14 நபர்களுக்குசாதிச்சான்றிதழ்களும், 11 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,சட்டமன்ற உறுப்பினர்கள் (திருமங்கலம்) எம்.முத்துராமலிங்கம்,(மதுரை கிழக்கு) கே.தமிழரசன்,(மதுரை மத்தியம்) சுந்தர்ராஜன்,மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியாஹோசமின்,செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன்,வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.