எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா,அக்.29 - பாட்னாவில் தொடர் குண்டுவெடித்தது தொடர்பாக 2 தீவிரவாதிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன்,தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சைக்கேட்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த பிரமாண்டமான கூட்டத்திற்கு மோடி வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு 6 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. மைதானத்தில் 2 குண்டுகளும் மைதானத்திற்கு அருகில் இருந்த ஒரு தியேட்டர் பக்கம் 4 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 80_க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் 37 பேர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த தொடர் குண்டுகள் வெடிப்பதற்கு முன்பு பாட்னா ரயில் நிலையத்திலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுறையில் பெட்ரோல் குண்டுவெடித்தது. அந்த இடத்தில் சோதனை நடத்தியபோது மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது. அப்போது ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தேசிய அதிரடி படையினர் விரைந்து வந்து மைதானம் மற்றும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புலன் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். முதலில் பலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனையொட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேர் தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. பிடிபட்டுள்ள அந்த 2 தீவிரவாதிகள் தவ்சிம், இம்தியாஜ், என்று தெரியவந்துள்ளது.மேலும் தீவிரவாதிகள் ஒரு குழுவாக மைதானத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழுவில் 6 முதல் 8 பேர் இருந்திருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். அந்த 2 தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொடர்குண்டுவெடிப்பை எப்படி வெடிக்க செய்ய வேண்டும் என்பதற்கு நான்தான் திட்டம் தீட்டினேன் என்று அந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் ஒப்புக்கொண்டு இருப்பதாக பாட்னா நகர் சிறப்பு போலீஸ் அதிகாரி மனுமகாராஜ் தெரிவித்துள்ளார். பிடிபட்டுள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வரும். விரைவில் அனைத்து விபரமும் தெரிந்துவிடும் என்றும் அவர் மேலும் கூறினார். விசாரணையின்போது கிடைத்த தகவலையொட்டி ராஞ்சி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மைதானத்திற்கு வெளியே சோதனை நடத்தியதில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஒரு குண்டு கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் தீபாவளியையொட்டி தீவிரவாதிகள் தங்களுடைய கைவரிசையை காட்டலாம். அதனால் உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தின்போது உஷாராக இருக்கும்படியும் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்கும்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஜாபர் நகரில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் குண்டுவைத்ததாக தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவனுடைய நெருங்கிய கூட்டாளி தெசின் அக்தர் தலைமையில் சதித்திட்டம் தீட்டி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்மாத துவக்கத்தில் அன்சாரியை சந்தித்த அக்தர், அவரிடம் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளார். அன்சாரியும் மற்றவர்களும் சேர்ந்து மற்றவர்களும் சேர்ந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர்கள்தான் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ராஞ்சியில் அன்சாரி வீட்டில் இருந்து குக்கர் வெடிகுண்டுகள், துண்டுபிரசுரங்கள் பென்டிரைவுகள் உள்ளிட்டவை கைப்பட்டுள்ளதாக கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்