எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.21 - மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கலை விழா குலிம் சாலையில் புக்கிட் மெர்டஜாம் என்ற இடத்தில் செயின்ட் ஆன்ஸ் கலை அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வையொட்டி ஏழை மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆர். கணினி மையத்தினை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ஓய்.பி.ராமசாமி திறந்து வைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரால் அம்மா இ நூலகத்தினை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார்.
மாலையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். கலை விழாவிற்கு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமை வகிக்க, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேடையில் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டு பல்வேறு நடனக்கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். எம்.ஜி.ஆர். தோற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த விழாவிற்காக மலேசியா முழுவதும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்றத்தினர், அ.தி.மு.க. நிர்வாகிகள் (பாக்யநாதன் உட்பட) ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் (சென்னை, கேவை, புதுவை) ஏராளமானோர் வந்திருந்தனர்.
விழாவில் எம்.ஜி.குமார் வரவேற்புரையாற்றிட, பாலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அம்மா இநூலகம் திறப்பு விழாவிலும் எம்.ஜி.ஆர். கலை விழாவிலும் அ.தமிழ்மகன்உசேன் சிறப்புரையாற்றியபோது எம்.ஜி.ஆர். சிறப்புகளை பற்றியும், 1956_ல் தமிழ்நாட்டில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். தொடங்கியதையும், 1972_ல் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது தமிழ்நாட்டிலேயே தனது முதல் ஆதரவைத் தெரிவித்து தாமரை கொடி ஏற்றியதையும் நினைவு கூர்ந்தார்.
கட்சியின் (அ.தி.மு.கா.) முதல் குமரி மாவட்டச் செயலாளராக எம்.ஜி.ஆர். என்னை நியமித்தார். அதிலிருந்து 40 ஆண்டுகள், புரட்சித்தலைவரைப் போலவே புரட்சித்தலைவி அம்மாவும் என்னை அன்பு காட்சி ஆதரித்தார். அவரது கருணையுள்ளத்தால் நாந் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டேன். கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரானேன். என்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக்கினார். இப்படி அவர் கோடிக்கணக்காந எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களையும் தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தி அரவணைத்து காப்பாற்றி வருகிறார். இந்திய துணை கண்டித்தில் இன்று வேறு எந்த தலைவரிடத்திலும் கான முடியாத பண்பாகும்.
தமிழகத்திலுள்ள மக்களை மட்டுமின்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக அவர்கள் நல்வாழ்விற்கு ஆதாரமாகவும் விளங்கி வருகின்ற ஒரே தலைவி ஜெயலலிதாதான். இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக சட்டமன்றத்திலும் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி ராஜபக்சேவுக்கு எதிராக உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் தலைவர் அவர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் பிரதமர் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கல்விக் கண் தந்த கர்மவீரர் காமராசருக்குப் பின் கல்வியை மேம்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப்பின் கல்வியின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அரும்பாடுபட்டு வருகிறார். ப்ளஸ் ஒன் ப்ள்ஸ்டூ மாணவ, மாணவியர் அனைவருக்கும் விலையின்றி மடிக்கணினி (லேப்டாப்) சீருடைகள் புத்தகங்கள் கல்வி கட்டணம் மாணவ செல்வங்களின் எதிர்காலம் தமிழ்நாட்டில் சிறப்பானதாக இருக்கிறது என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அ.தமிழ்மகன்உசேன்.
இறுதியுரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி எம்.ஜி.ஆர். மீது தனக்குள்ள பற்றுதலை பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லி வெளிப்படுத்தினார். மேலும் அவர் ராஜபக்சேயின் கொடுமை ஆட்சிக்கு எதிராக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என தீர்மானம் போட்ட முதல்வர் ஜெயலலிதா துணிவான செயலைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் தமிழ்மகன்உசேன் மூலமாக தமிழக முதல்வருக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.