எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 24 - திருச்சி அருகே நேற்று காலை சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் சர்வகட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா:- சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை அகால மரமணமடைந்தார் என்ற செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். ஆற்றல் மிக்கவர், முன்னுக்கு வந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையை மரணம் பறித்து விட்டது. ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்:-
மத்திய உள்துறை அமச்சர் ப.சிதம்பரம் மந்திரியின் மனைவி பாத்திமா கனிக்கு அனுப்பி உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மரியம்பிச்சை, அகால மரணமடைந்தார் என்ற செய்த கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரோடு எனக்கு நேரடியாக பழக்கம் இல்லை என்றாலும், அவரைப் பற்றியும், அவருடைய கட்சி பணி பற்றியும் நான் அறிந்திருந்தேன். அவர் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவியேற்று ஒரு வார காலத்திற்குள்ளேயே இதுபோன்று ஒரு துர்பாக்கியமான நிகழ்ச்சி நடத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
தங்கள் வேதனையும், துயரமும் அளவிட முடியாதது என்பதை உணர்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த மரியம்பிச்சையின் ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாஹ்:-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் இரங்கல் செய்தியில்
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சரான மரியம் பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
அதிமுகவின் வீரத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய மரியம் பிச்சை அவர்கள் திருச்சியில் தலைவிரித்தாடிய ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
செயலாற்ற மிக்க மரியம் பிச்சையை இழந்து வாடும் அதிமுகவிற்கும், திருச்சி மேற்கு தெகுதி மக்களுக்கும், குடும்பத்தலைவரை இழந்து வாடும் மரியம் பிச்சை அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கெள்கிறேன்.
மூ.மு.க.சேதுராமன்:-
தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற மரியம்பிச்சையின் அகால மரணம் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த ஜந்தாண்டுகளாக அராஜக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடிய மரியம் பிச்சையின் மறைவு திருச்சி மாநகர மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மரியம் பிச்சையை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தமிழக முதல்வர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மலைக்கேட்டை நகரில் வலம் வந்தவர் ஜெயலலிதா இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் திருச்சி மாநகரில் முன்னணியில் நின்றவர். தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும்...வெற்றி என்றாவது நிச்சயம் என்கிற இலக்கணத்துக்கு உதாரணமாக அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். விபத்து மூலம் மரியம்பிச்சையை பறிகொடுத்து இருக்கிறோம். ஒரு வழிப் பாதை என்கிற நோக்கத்தில் புறநகர் சாலைகளில் அதிவேகமாக வாகனம் இயக்குவது ஆபத்து.வாகனங்களை இயக்கும்போது கூடுதலாக ஒரு ஒட்டுநர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மரியம்பிச்சையின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
மரியம் பிச்சையின் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் மகன்களுக்கும் திருச்சி மேற்கு தொகுதியில் அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல