எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.25 - பியர்ஸ் விமானத் தளத்தில் இருந்து தேடுதல் பணிக்காக புறப்படும் நியூசிலாந்து போர் விமானம். ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் மேலும் சில உடைந்த பாகங்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. எனினும் விமானத்தின் எந்தப் பாகமும் இதுவரை மீட்கப்படாத தால் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் இரண்டு உடைந்து துண்டுகள் மிதப்பதாகக் கூறப்பட்டது. அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்டு மற்றொரு உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
அதே பகுதியில் மேலும் சில உடைந்த துண்டுகள் மிதப்பது பிரான்ஸ் செயற்கைக்கோள் புகைப்படங்களில் பதிவாகி யுள்ளது. அந்தப் படங்கள் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ கடல் பகுதிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, அமெரிக்க போர் விமானங்களுடன் இந்திய கடற்படையைச் சேர்ந்த பி8 போர் விமானம், விமானப் படையைச் சேர்ந்த சி-130ஜே போர் விமானம் ஆகியவையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள.
நியூசிலாந்தின் பி3 ஒரியன் போர் விமான பைலட், குறிப்பிட்ட பகுதியில் பயணிகளின் உடைமை களை வைக்க பயன்படுத்தப்படும் மரப்பெட்டி மற்றும் பல்வேறு வண்ணங்களில் பெல்ட்டுகள் மிதப்பதை பார்த்துள்ளார்.
பொதுவாக போர் விமானங்களில் தேடும்போது மேலோட்டமாக மட்டுமே கண்காணிக்க முடியும். எனவே சம்பவ பகுதிக்கு போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. இப் போதைய நிலையில் சில சரக்கு கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற் படையைச் சேர்ந்த சக்சஸ் என்ற போர்க்கப்பலும் மட்டுமே சம்பவ பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா அனுப்பிய போர்க் கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளன. அந்தக் கப்பல்களும் இணையும் போது தேடுதல் எல்லை விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.
தேடுதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நிருபர்களிடம் கூறியபோது, உறுதி யான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால் விமானத்தை தேடும் பணியில் புதிய நம்பிக்கை பிறந் துள்ளது என்றார்.
மலேசியாவின் 2 போர் விமானங்கள், 6 போர்க்கப்பல்கள், ஆஸ்தி ரேலியாவின் 3 போர் விமானங்கள், ஒரு போர்க் கப்பல், ஒரு சரக்கு கப்பல், நியூசிலாந்தின் ஒரு போர் விமானம், அமெரிக்காவின் ஒரு போர் விமானம், சீனாவின் 2 போர் விமானங்கள், 9 போர்க்கப்பல்கள், 2 சரக்கு கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள், இந்தோனேசி யாவின் 3 போர் விமானங்கள், 8 போர்க்கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 போர் விமானங்கள், பிரிட்டனின் ஒரு போர்க் கப்பல், ஜப்பானின் 3 போர் விமானங்கள், இந்தியாவின் 2 போர் விமானங்கள், தென்கொரியாவின் 2 போர் விமானங்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு திருப்பிவிடப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளம் ஐ.நா. சபை விமான தளம் போன்று மாறியுள்ளது. அங்கு பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
ஆஸ்திரேலிய விமானப் படை சார்பில் சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அலைகளை வெளியிடும் மிதவைகள் வீசப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தொலைதூர திறன் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே 6000 அடி ஆழத்தில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சோனார் பயோ கருவி உள்ளது. அந்த மிதவைக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும் கடலுக்கு அடியில் தேடும் சிறிய ஆளில்லா நீர்மூழ்கிகளை தேடுதல் பணியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மனியில் இருந்து சிறப்பு நிபுணர்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு சென்றுள்ளனர். செயற்கைக்கோள்கள் அடை யாளம் காட்டியுள்ள பகுதிக்கு மிக அருகில் அன்டார்டிகா உள்ளது. எனவே பனிக்கட்டிகளை உடைக்கும் அதிநவீன கப்பலை சீன கடற்படை அனுப்பி வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.