எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.2 - உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க நீடிக்குமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுதான் முடிவு செய்யும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்துவிடுவோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு முன்பு பா.ம.க. சார்பில் மாதிரி பட்ஜெட் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் நிறைவேற்றப்பட்டவை எத்தனை என்ற விவரங்களை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போதைய நிதிநிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவு பயன் அளித்துள்ளது என்பதையும் அறிக்கையாக வெளியிட வேண்டும். மாநில அரசு இட ஒதுக்கீடு கொள்கையை வரையறுக்க மத்திய அரசை வற்புறுத்தவேண்டும். அனைத்து குழந்தைகளுக்கு 12ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை nullக்கி விட்டு இந்த ஆண்டே 1 முதல் 12ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு அமைக்கவேண்டும். தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். மின்தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில் மக்களை ஈடுபட செய்ய வேண்டும்.
காற்றாலை, சர்க்கரை ஆலை மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் பாதை மாறி செல்வதற்கு குடிப்பழக்கமும், சினிமாவும்தான் காரணம். குறைந்தது 5 ஆண்டுகள் இந்த இரண்டையும் தடை செய்து விட்டால் இளைஞர்களை திருத்த முடியும். முதல் கட்டமாக மது விற்பனையை பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடத்தவேண்டும். சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும்.
சென்னை மற்றும் நகர பகுதிகளில் பொது இடங்களிலும், கல்வி நிறுவன பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் 81 ஆயிரத்து 635 கோடி ரூபாய். செலவு 81 ஆயிரத்து 125 கோடி. ரூ.510 கோடி மீதம் வரும். சென்ற ஆண்டின் பற்றாக்குறைக்கு சம்பள உயர்வுதான் காரணம்.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
பதில்: இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.
கே: உங்கள் மாதிரி பட்ஜெட்டை முதல்அமைச்சரிடம் கொடுப்பீர்களா?
ப: அதற்கான வாய்ப்பு இல்லை. வீட்டு வாசலிலாவது கொடுத்து விடுவோம்.
கே: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?
ப: தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. கட்சியின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடிதான் முடிவு செய்யும்.
கே: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூட்டணி பற்றி முடிவு செய்து விடுவீர்களா?
ப: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்து விடுவோம்.
கே: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய மந்திரி தயாநிதிமாறனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே?
ப: சட்டம் அதன் கடமையை செய்யும். கே: லோக்பால் சட்ட மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து உங்கள் கருத்து?
ப: பிரதமர், nullதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், முத்துக்குமார், சைதை சிவா, வி.ஜே.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.