எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஆக.9 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தியதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியதாலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் என்கவுண்டர் பிரச்சினையை சமாஜ்வாடி எழுப்பியதாலும் பாராளுமன்ற இருசபைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியதில் நடந்துள்ள ஊழலில் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்ஷித் சம்பந்தப்பட்டுள்ளார் என்று இந்திய தலைமை கணக்காளர் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த பிரச்சினையை நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து காமன்வெல்த் போட்டியில் ஊழல் புரிந்துள்ள முதல்வர் ஷீலா தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினர். மறுபக்கம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இதனையொட்டி சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபையில் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீரா குமார் உறுப்பினர்களை பார்த்து பலமுறை கேட்டுக்கொண்டார். கூச்சல் குழப்பம் ஓயாதாதல் சபையில் பகல் 11 மணி வரை ஒத்திவைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார். சபை மீண்டும் கூடியதும் அதே பிரச்சினைகளை இரண்டு கட்சி உறுப்பினர்களும் எழுப்பினர். பாரதிய ஜனதா உறுப்பினர்களும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்து மத்திய பகுதிக்கு சென்று முதல்வர் தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். போலி என்கவுண்டர் விவகாரத்தில் உத்திரப்பிரதேச அரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். ஷீலா தீட்ஷித் உரசு ஊழல் அரசு என்று பாரதிய ஜனதா கட்சியினரும் உத்திரப்பிரதேச மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினரும் கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் கரிய முண்டா சபையில் அமைதி காக்கும்படி எவ்வளோ கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் யாரும் செவி சாய்க்காததால் சபையை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கிடையே 1948-ம் ஆண்டு தாமோதர பள்ளத்தாக்கு கழக சட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். 1962-ம் ஆண்டு சுங்கவரி சட்டத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பகல் 12 மணிக்கு பிறகு லோக்சபை மீண்டும் கூடியது. சபை கூடியும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று கரிய முண்டா அறிவித்தார். அப்போதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை நகலை சுட்டிக்காட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினர். அப்போதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தலைமை கணக்காளர் அறிக்கையின் நகலையும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் குறித்த தேசிய மனித உரிமை கமிஷன் அறிக்கையும் எடுத்துக்கொண்டு சபையின் மத்திய பகுதிக்கு சென்றனர். அங்கு முதல்வர் தீட்ஷித் பதவி விலக்கோரி பாரதிய ஜனதா உறுப்பினர்களும் முதல்வர் மாயாவதி பதவி விலக்கோரி சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் பலமாக கோஷம் போட்டனர். இவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், பிஜூ ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் அதிகாரித்தது. சபையை நடத்த முடியாது என்று கருதிய சபாநாயகர் மீரா குமார் சபையை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார். சபையில் கூச்சல் குழப்பம் நிலவியபோது பா.ஜ.தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோரும் இருந்தனர்.
ராஜ்யசபை நேற்று கூடியதும் சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபை தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். ஆனால் சபை கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பனர்கள் அதே ஷீலா தீட்ஷித் விவகாரத்தை கிளப்பினர். காக் குற்றச்சாட்டையொட்டி முதல்வர் பதவியில் இருந்து தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். சபை தலைவர் அன்சாரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. சபையின் மத்திய பகுதிக்கு சென்று முதல்வர் தீட்ஷித்திற்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டியிருந்தனர். இதனால் சபையை நேற்று பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். 12 மணிக்கு பிறகு சபை மீண்டும் கூடியது . அப்போதும் சபையில் பா.ஜ.உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கூச்சல் குழப்பம் செய்து கொண்டியிருந்ததால் சபையை நாள் முழுவதுக்கும் அன்சாரி ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.