எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்சினாட்டி,ஆக.- 21 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னேறி உள்ளன. ஆடவர் இரட்டையர் 2 வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ்பூபதி ஜோடி, ஸ்பெயினின் ரபேல் நடால், மார்க்லோபஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயின் ஜோடியை வென்று காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் இந்தியா செக் குடியரசின் ஜோடியை சந்திக்கிறது.
இதே போல் மற்றொரு ஆடவர் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, அர்ஜெண்டினாவின் ஜோடியை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் இந்த ஜோடி பிரான்சோடு மோதுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரக்பேல் நடால் , ஸ்விட்சர்லாந்தின் ரோசர் பெடரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ஷெர்பியாவின் நோவக்ஜோகோவிச், அமெரிக்காவின் மார்டிபிஷ் ஆகியோர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
போட்டி இந்தியா - ஜப்பான் அணிகள் மோதல் பயஸ், மகேஷ், சோம்தேவ் பங்கேற்பு
புதுடெல்லி, ஆக. - 20 - ஜப்பானில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டேவிஸ் கோப்பை டென் னிஸ் போட்டியின் உலகக் குரூப் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜப் பான் அணிகள் மோத இருக்கின்றன. இதில் கலந்து கொள்ள 4 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலகக் குரூப் தகுதிச் சுற் று ஆட்டம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் அடுத்த மாதம் 16 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க இருக்கிறது.
இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோத இருக்கின்றன. இதி ல் பங்கேற்க 4 பேர் கொண்ட அணியை அகில இந்திய டென்னிஸ் சங் கம் நேற்று அறிவித்தது. அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேர்வுக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு அனில் தாபுர் தலைமை தாங்கினார். தவி ர, ரோகித் ராஜ்பால் மற்றும் பல்ராம் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, மேற்கண்ட 4 வீரர்கள் தேர்வு பெற்றனர்.
இந்திய அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ் வர்மன் மற்றும் ரோகன் பொபண்ணா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி இருவ ரும் பங்கேற்கின்றனர்.
இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே மொத்தம் 5 ஆட்ட ம் நடக்க இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக (விளையாடாத) எஸ். பி. மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கரன் ரஸ்டோகி மற் றும் விஷ்ணு வர்த்தன் இருவரும் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்ப ட்டு உள்ளனர்.
கடந்த மார்ச் மாத துவக்கத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணியும், செர்பி ய அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் செர்பியா 4 - 1 என்ற கணக்கி ல் வெற்றி பெற்றது.
இந்திய அணி விபரம் - சோம்தேவ் தேவ் வர்மன், ரோகன் பொபண்ணா, லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர்.
மாற்று வீரர்கள் - கரன் ரஸ்டோகி, விஷ்ணு வர்த்தன்.
கேப்டன் (விளையாடாத) - எஸ். பி. மிஸ்ரா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.