எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 10 - சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமி வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சென்னை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி நேற்று காலை சைதாபேட்டை தொகுதி பகுதிகள் முழுவதும் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் , வாக்கு சேகரிப்பு பணியை தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் செந்தமிழன் துவக்கி வைத்தார் . பிரச்சாரம் நடைபெற்ற இடங்கள் ,கோட்டூர் , கோட்டூர்புரம் , கானல் சாலை, பள்ளிப்பட்டு , ஸ்ரீராம் நகர், எல்லையம்மன் கோவில் தெரு , ஏரிக்கரை சாலை, மத்திய தோல் பதனிடு மையம் , களிகுன்றம், வேளச்சேரி மெயின் ரோடு, சின்னமலை , எல்.டி சாலை, ஆரோக்கிய மாத கோவில் தெரு , வேங்கட்டபுரம் , சின்னமலை , தாடண்ட நகர் , அரசு பண்ணை, ஆற்றுமா நகர் , கன்னிகா புரம் , காமராஜ புரம் , நேரு நகர், மடுவங்கரை , ஐந்து பல்லாங்கு சாலை , சாத்தானி கோவில் தெரு , மேட்டுபாளையம் இணைப்பு சாலை , போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது , வழி நெடுக பொதுமக்கள் ஆராத்தி எடுத்தும் , nullக்களை தூவியும் வரவேற்றனர் , இன்று விடுமுறை நாள் என்பதால் அரசு குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகைதந்து வரவேற்றனர் , இளைஞர்கள் , பட்டதாரிகள் , மகளிர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து பொதுமக்களிடம் ஆரதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர் ,
தனது பிரச்சாரத்தில் சைதை துரைசாமி பேசியதாவது:- சைதாப்பேட்டை தொகுதி என்னை அரசியலில் நுழைய வைத்த தொகுதியாகும் , இந்த தொகுதிமக்களுக்கும் எனக்கும் nullநீண்ட நாள் தொடர்பு உள்ளது . இப்பகுதி மக்களுக்கு நான் பல வழிகளில் பல உதவிகள் , மக்கள் நலப்பணிகள் செய்துவருகிறேன். எனது சொந்த தொகுதில் நான் எனக்காக வாக்கு சேகரிக்கும் போது மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் , எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . முதல்வர் ஜெயலலிதாஅனைத்து தரப்பு மக்களும் பயன் படும் வகையில் பணியாற்றி வருகிறார் . தமிழர்களையும் , தமிழ் மக்களையும் பெருமைகளை உலக மக்களுக்கு எடுத்து கூறியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசின் செயல்பாடுகளை பார்த்து வியந்த அமெரிக்காவின் வெளி உறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனே நேரடியாக வருகை தந்து பாராட்டி சென்றுள்ளதை உலகமே வியக்கிறது . இப்படிப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சென்னை மாநகராட்சி செயல் படும் போது சென்னையின் புகழை முதல்வர் ஜெயலலிதா உலகமே வியக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி சென்னைக்கு பெருமை தேடிதருவார் . ஆகவே சென்னை வாழ் மக்கள் அனைவரும் மேயர் வேட்பாளராகிய எனக்கும் , வார்டு உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளித்து வெற்றிபெற வைக்க முன் வரவேண்டும் .
சென்னையில் பல அரசு குடியிருப்புகள் , வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க அரசும் , தி.மு.க மாநகராட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சீரழித்து சின்னாபின்னமாக வைத்துள்ளது, பல குடியிருப்புகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை கூட செய்து கொடடுக்க வில்லை . தி.மு.க கவுன்சிலர்கள் மக்கள் நல பணிகளில் ஈடுபடாமல் கட்டபஞ்சாயத்து தலைவர்களை போல் செயல் பட்டு வந்துள்ளனர்.இதற்கு தி.மு.க வும் அரசும், மேயரும் துணை போயுள்ளனர் என்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது . இந்த நிலை மாற வேண்டும் என பொதுமக்களும் , நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர் , மாநிலத்திலும் மாநகராட்சியிலும் ஒரே அரசாக இருக்கும் போதுதான் நல்ல வளர்ச்சி திட்டம் நடைபெற்று மக்கள் நல பணிகள் நடைபெறும் . என்னை மாநகர மேயராக தேர்தெடுத்தால் தூய்மையான , சுகாதாரமான , நேர்மையான , மாநகராட்சியை அம்மாவில் ஆலோசானை படியும் உதவியுடன் செய்து கொடுப்பேன் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.