எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19 - கடந்த தி.மு.க ஆட்சியில் 3 ஆயிரம் போலி பட்டாக்களை மு.க.ஸ்டாலின், கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புரவலர் ஆர்.போஸ், மாநிலத்தலைவர் ரவிரங்கராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியினை ஒழிக்க லெட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு நியமனம் செய்து அறிக்கையும் பெற்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திவருவதற்கு எங்களது தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர்களை நினைவில் வைத்து சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதன் ஒரு கட்டமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தரமான மடிக்கணினி நகல் எடுக்கும் கருவியுடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் சேர்த்து எங்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி அல்லது புதுக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கும் தேதியில் நன்றியறிவிப்பு மாநாடு நடத்த முடிவு செய்து தீர்மானம் அனுப்பியிருக்கின்றோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மூத்த அமைச்சர்கள் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கிட முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 16.02.2011 முதல் 28.02.2011 வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேலை நிறுத்த காலத்தை ஒழுங்குப்படுத்துவதாகக் கூறி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. முக்கிய கோரிக்கையான தர ஊதியம் உயர்த்தியும் உத்தரவிடப்பட்டது. ஆனால் 13 நாள் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே முதல்வர் ஜெயலலிதாவிடம் வேலை நிறுத்தக் காலத்தை ஒழுங்குப்படுத்தி ஊதியப்பயன் கிடைக்க உத்தரவிடக் கோரியுள்ளோம்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம், கழனிவாசல் கிராமங்களில் 3000 மூவாயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாவினை முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட அன்றைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலமையில் வழங்கினார்கள். அதன்பின் மூவாயிரம் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன. 20 கோடிக்கு மேல் அரசுக்கு பணம் செலுத்தி பட்டாக்கள் பெற்று பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். போலிப்பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரியும், தவறு செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தகுதியுள்ளவர்களுக்கு பட்டாக்கள் வழங்கக் கோரியும், போலிப்பட்டா கொடுக்க ஒத்துழைக்காத இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினை, ரத்துச் செய்யக்கோரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு வரும் வண்ணம் 16.12.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வழங்குவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து கிராமங்களுக்கு எடுத்து செல்வதற்கு ஏற்றுக்கூலி, இறக்கும்கூலி மற்றும் உள்செலவினங்களுக்காக 31 மாவட்டங்களுக்கான 37 1/2 கோடி ரூபாய் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போலி வவுச்சர்கள் தயார் செய்து இந்த தொகை முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களால் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியினை கண்டுபிடித்து விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு அமைக்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 30.11.2011 புதன்கிழமை மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் திறந்த வெளிப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.