எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.3 - சைதாப்பேட்டை தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை செந்தமிழன் எம்.எல்.ஏ வழங்கினார். தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை தொகுதி மாதிரி மேனிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பு.செந்தமிழன் ஆற்றிய உரை வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் தோன்றிய மாணவமாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவமாணவிகளுக்கு வழங்குகின்ற இந்த வாய்ப்பினை தந்த ஜெயலலிதாவின்பொற் பாதங்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் சமரப்பிக்கின்றேன்.
ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்க ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் உழைக்கின்றார். கல்வியிலே முதல் மாநிலமாக திகழ மாணவமாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணாக்கர்களிடையே அவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலைத் தவிரக்கும் பொருட்டும் இணைப்புப் பயிற்சி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 65 கல்வி மாவட்டங்களில் மாணவரகளின் நலன்களைப்பேணும்வகையில் இயன் மருத்துவ முகாம் ( பிசியோதெரபி ) நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாணாக்கர்களின் உடல்நலம் மனநலம் பேணும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.
சமூக பொருளாதார அடுக்கின் அடித்தட்டுப் பிரிவைச் சாரந்த மாணவ மாணவியர வளர்ந்து வரும் உலக தகவல் தொழில்நுட்ப வளரச்சியில் பங்கு கொள்ள ஏதுவாக ரூ.912 கோடி இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலை தொழில் நுட்ப பயிலகங்களில் படிக்கும் மாணவ மாணவியற்கு இலவச மடிக்கணினி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி ரூ.450 இல் இருந்து 650 ரூபாயாக உயரத்தி வழங்க உத்தரவிட்டுள்ளார. கல்லூரி மாணவ மாணவியருக்கு 550 இல் இருந்து ரூ. 750 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
10 இலட்சம் ஆதிதிராவிட மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக்படிப்பிற்கு மேற்பட்ட உயர படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்க 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கவும் 6ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும் மாணவியருக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்கமீசும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த சீருடை வழங்கும் திட்டத்திற்காக ரூ.202 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் வேலை வாய்ப்பகங்களுக்கு சென்று பதிவு செய்ய சிரமப்படாமல் அவரவர படிக்கின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் வாயிலாக நேரடி பதிவு செய்யவும் பள்ளியில் பயிலுகின்ற மாணவ மாணவிய அவரவர் பயிலுகின்ற பள்ளிகளிலே தங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் பெற்று கொள்ளும் வசதியினை ஏற்புடுத்தி தந்துள்ளார். மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை ரூ. 1500 மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.2000 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலுள்ள அரசு அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணத்தை 800 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மாணவ மாணவிகள் கல்வியிலே கவனம் செலுத்துங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்தி தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வளத்தோடு தெளிவான அறிவோடும் சிந்தனையோடும் நல்ல நண்பர்களை கொண்டவர்களாகவும் நீங்களும் நல்ல நண்பர்களாகவும் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாகவும் ஆசிரியரகளுக்கு நல்ல மாணவர்களாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் வளர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கரங்களை வலுப்படுத்துகின்ற வகையிலே நீங்கள் செயல்படுங்கள் என்று உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் நாகராஜ் பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் தொகுதி செயலாளர் கே. மனோகர், சுகாதார குழு நிலைக்குழு தலைவர் ஏ. பழனி, கந்தன், என்.கே. வச்சலா, பாஸ்கரன், எம்.எம்.பாபு, சைதை ஜி.சாரதி, வட்ட கழகச் செயலாளர்கள் மு. சேதுராஜன், ஏ.வி.கே.ராஜ், அரி ஜெயபால் ஈகை சீனு, என்.எஸ். குட்டி, எஸ். வீரமணி, ஏ. பாஸ்கர் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் திரளான கழகத்தினரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.