எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் டிச.- 10 - முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட 20 வது 3 நாள் மாநாடு துவக்க விழா நேற்று காலை நெத்திமேடு மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 7 மற்றும் 8 ந் தேதி சென்னையில் நடைப்பெற்றது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் 1 பாசனத்திற்கு தண்ணீர் உத்திரவாதம், 2 அணை பாதுகாப்பு,3, 2 மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழு அணை பாதுகாப்பு குறித்தும், நிலநடுக்கத்தால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா? என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் அதன்படி சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை 2 மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போது சுப்ரீம் கோர்ட் அணையின் தண்ணீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு அணையின் தண்ணீர் மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல.தற்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் 2 மாநில மக்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்த தேவை இல்லை. 2 மாநில மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் பதட்டத்தை தவிர்க்க 2 மாநில அரசுகளின் அதிகாரிகள் சந்தித்து பேசுவது நல்லது. இடுக்கி மாவட்ட கலெக்டரும்,தேனி மாவட்ட கலெக்டரும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் நேரில் சந்தித்து பேச வேண்டும். தேனியில் வரும் 11 ந் தேதி 2 மாநில மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பேணவும்,அணையின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மார்க்சிஸ்ட் விவசாய சங்கம் சார்பில் 1 நாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
ஆரம்ப பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் கடந்த ஆட்சிகாலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நடைப்பெற்றது. தற்போது தமிழக அரசு தேர்வாணையம் மூலம் ஆசிரியர் நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே கடந்த ஆட்சிகாலத்தில் உள்ளது போல் ஆசிரியர் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் வியாபாரிகள் நடத்திய கடை அடைப்பு போராட்டம் மற்றும் எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்காக தற்காலிகமாக அந்த திட்டத்தை கைவிட்டுள்ளது. அந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியானது. இதில் எதிர்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செளந்திரராஜன் எம்.எல்.ஏ.,சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.