எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், மார்ச்.15 - கருணாநிதி கண்டு கொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறிட முன்னாள் மத்திய தி.மு.க. அமைச்சர் ராசா திட்டமிட்டு இருப்பதாக செக்கானூரணியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் தெரிவித்தார்.
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணி கிளைக்கழக சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் குண்டு கல்யாணம், மாவட்ட கழக துணை ச்செயலாளர் ஐய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாறினர். அப்போது குண்டு கல்யாணம் பேசியதாவது,
ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் முன்னேறி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண் சிசு கொலையை தடுத்து நிறுத்திய ஜெயலலிதாவை அன்னை தெரசா மனமாற பாராட்டினார். அதேபோல் இலவச சைக்கிள், பாடபுத்தகம், உழவர் பாதுகாப்பு, இதயம் காப்போம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே வெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தான் இன்றும் ஜெயலலிதாவிந் பிறந்த நாள் விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் கருணாநிதியோ மேடையில் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியாக நடத்துகிறார். கொள்ளையடித்து பிழைப்பு நடத்துவதுதான் தி.மு.க. வினருக்கு கைவந்த கலை.
அதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கையெழுத்து போட்டு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி கொளையடித்துள்ளனர். இந்த வழக்கில் ராசாவை கைது செய்த சி.பி.ஐ. தற்போது கருணாநிதி குடும்பத்தையே சுற்றி வளைத்து வருகிறது. இது உலகமே காரித்துப்பும் ஊழல்.
1 ரூபாய்க்கு அரிசி போடுவதாக கருணாநிதி அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. அது வயிற்றுக்கு போடும் திட்டம் அல்ல. வாய்க்கரிசி திட்டம். இதே போல அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இந்த கொள்ளைகாரர்களை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கருணாநிதி கண்டுகொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற ராசா திட்டமிட்டுள்ளார். இதனால் கருணாநிதியும் அவரது குடும்பமும் சிறை செல்வது நிச்சயம். மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புரட்சித்தலைவரின் நல்ஆட்சி மையப்போவது உறுதி இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள், பொருளாளர் அம்பலம் மாவட்ட பாசறை செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட இளைஞரணி இணைச்சயலாளர் ராமசுப்பு, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், கொக்குளம் கிளை செயலாளர் பழனி, மாணவரணி ஜெகநாதன், செல்வம், வினோத்குமார், மகாலிங்கம், சிவநேசன், தெய்வராஜ், ராஜாங்கம், ஒந்றிய இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜா, செல்வம், காசிமாயன், ஆட்டோ சுரேஷ், ராஜா, அன்பு ராஜ், ஜெயசீலன், ரமேஷ், தெய்வேந்திரன், ஜெயபாண்டி, ஜெயக்குமார், ஜெயபால், அருண்பாண்டி, செந்தில், முருகன், கருப்பையா, பிரபாகரன், ராஜிவ்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை 3 வீடியோ ஒளிப்பதிவாளர்களைக்கொண்டு முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய நடிகர் குண்டு கல்யாணம் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நீரா ராடியா- கனிமொழி- ராசாத்தி அம்மாள் உரையாடலை மைக்கில் ஒலிபரப்பி அதற்கு தமிழில் விளக்கமளித்தார். இது மக்களிடையே பமரும் வரவேற்பை பெற்றது.
டேப் ஒலிபரப்பப்பட்ட போது திடீரென மின்சாரம் தடைபட்டது. தி.மு.க. வினரின் சதிச்செயலாக இது இருக்குமோ என்று கருதிய அ.தி.மு.க வினர் உடனடியாக ஜெனரேடேடர்களை இயக்கி கூட்டத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.