எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 4 - முதல்வரின் தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 35 மீனவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- டிசம்பர் 18 ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்திலிருந்து 5 மீனவர்கள் சென்ற ஒரு படகு, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திருந்து 4 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 19 ஆம் தேதியன்று கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 மீனவர்கள் சென்ற ஒரு படகு, ஜெகதாப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 4 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 5 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 20ஆம்தேதி அன்று நாகப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 22ஆம் தேதி அன்று ஜெகதாம்பட்டினத்திலிருந்து 1 மீனவர் சென்ற ஒரு படகு, 29ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற 2 படகுகள் என மொத்தம் 10 படகுகளில் சென்ற 40 மீனவர்கள் மோசமான பருவநிலை காரணமாக காற்றின் வேகத்தால், படகுகள் சேதமடைந்து இலங்கை கடற்கரைப் பகுதியில் உள்ள தீவு, அனலைத்தீவு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கரையோரம் ஒதுங்கியுள்ளனர். இதில் தஞ்சாவூர் புதுப்பட்டினத்திலிருந்து 5 மீனவர்கள் சென்ற படகு இலங்கையிலுள்ள அனலைத்தீவுக்கு அருகே தண்ணீரில் முழ்கியதில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டுள்ளார். ஒரு மீனவர் கடலில் முழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது.. எஞ்சிய 3 மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 9 படகுகளில் உள்ள 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 23 மீனவர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும் அடங்குவர்.
தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றை அணுகி எடுத்த தொடர் நடவடிக்கையின் விளைவாக இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 மீனவர்களும் எந்தவிதமான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் இலங்கை நீnullதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையின் உதவியுடன் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசால் செய்யப்பட்டன. இதனிடையில், வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக பருவநிலை மோசமடைந்ததால், அவர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. பருவநிலை சீரடைந்தவுடன், இலங்கையில் இருந்த 35 மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினர் உதவியுடன் தமிழகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நேற்று மாலை மண்டபம் வந்து சேர்ந்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 35 மீனவர்களும் நேற்று பத்திரமாக தமிழகம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அரசு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.