எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 7 - சொத்து அபகரிப்பு வழக்கில் முன்னாள் ரயில்வே இணை அமைச்சரின் மனைவிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட். சென்னை தி.நகரில் உள்ள சரவணா முதலி தெருவில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான சுமார் 1240 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடம் இருந்தது. அதை ரூ.14 லட்சத்திற்கு 1988-ல் செல்வ சரோஜாவிற்கு விற்கப்பட்டது. இந்த இடத்தை செல்வ சரோஜா தன்னுடைய பேத்தி விஷ்ணு தர்ஷணா பெயருக்கு கடந்த 30.11.1994-ந் தேதி உயில் எழுதி வைத்தார். விஷ்ணு தர்ஷணா தாயார் பெயர் சசிந்தனா சென்னை நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவு போலீசுக்கு சசிந்தனா 13.10.2011-ந் தேதி புகார் செய்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான சொத்தை 2002-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி (என் அம்மாவுக்கு விற்பனை செய்த) மகாலிங்கத்திடம் தன் பெயருக்கு அதிகார பத்திரம் எழுதியுள்ளதாக ராஜேஸ் என்பவர் போலியாக பத்திரம் தயாரித்த்துள்ளார். பின்னர் 4.7.2002ல் இந்த சொத்தை 20 ஆண்டு குத்தகைக்கு முன்னாள் மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மனைவி பத்மினி என்பவருக்கு ராஜேஸ் எழுதி கொடுத்துள்ளார். அதில் குத்தகைக்கான முன் பணம் ரூ.5 லட்சமும், அதற்கு மாத வாடகை ரூ.100 என்று ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் பின்னர் 2006-ம் ஆண்டு எங்கள் சொத்தை வள்ளுவன் என்பவருக்கு ரூ.12 லட்சத்திற்கு ராஜேஷ் விற்பனை செய்துள்ளார். ஆகையால் மேற்படி எங்களது சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார்.
இது குறித்து நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து பத்மினி, ராஜேஷ் வள்ளுவன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான வழக்கில் நீதிபதி கலையரசன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த சொத்தை செல்வ சரோஜாவுக்கு 1988-ம் ஆண்டு விற்பனை செய்த போது மகாலிங்கத்திற்கு 70 வயது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த அதிகார பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மகாலிங்கத்திற்கு 74 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையின் மத்தியில் உள்ள இடத்தை 1988-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய சொத்து ரூ.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2006-ம் ஆண்டு அதே சொத்து ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. முன்பு விற்பனை செய்யப்பட்ட விலையை விட குறைவாக விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சொத்தின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி. இவற்றை வைத்து பார்க்கும்போது குற்றம் சுமத்தப்பட்ட ராஜேஸ், பத்மினி, வள்ளுவன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என கருதப்படுகிறது.
மேலும் அந்த சொத்தின் உண்மையான உரிமையாளர்கள், சொத்தை அனுப்பவிக்க விடாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் செயல்பட்டுள்ளனர். எனவே பத்மினி, ராஜேஸ், வள்ளுவன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பத்மினி என்பவர் முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சரும், பா.ம.க. நிர்வாகியுமான ஏ.கே.மூர்த்தியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.