எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (27.1.2012) தலைமைச் செயலகத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலத்தையும், தமிழகம் முழுவதும் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் இரயில் நிலையம் அருகில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள இரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடி ரூபாய் செலவில் 1480 மீட்டர்ளம் கொண்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாயும், இரயில்வே துறை 5 கோடி ரூபாயும் செலவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இம்மேம்பாலத்தால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் செல்லும் பொது மக்கள் பெரிதும் பயனடைவர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு முக்கிய பங்கு வகிப்பதாலும், பொது மக்கள் மற்றும் பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தங்குத் தடையின்றி விரைவாக குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய சாலைகள் இன்றியமையாதவை என்பதால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாலை மேம்பாட்டில் பல முன்னோடி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்; திருவாரூர் மாவட்டம், திட்டை தாராசுரம் சாலையில் சுள்ளான் ஆற்றில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அனுமன்தீர்த்தத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், காழியூர் அருகில் செய்யாற்றின் குறுக்கே 10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்; திண்டுக்கல் மாவட்டம், கண்ணாப்பட்டி, செக்காபட்டி அருகில் வைகை ஆற்றின் குறுக்கே 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; திருப்ர மாவட்டத்தில், ஆத்துக்கால்புதூர் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; சாம்பல்மேடு அருகில் திருமூர்த்தி அணையின் கழிவாற்றின் குறுக்கே 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரியபட்டி சடையம்பாளையம் சாலையில் அப்பிலியபட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கோயம்புத்தூர் மாவட்டத்தில், செந்தேவி பாளையம் அருகில் கரிசல்காட்டு பள்ளம் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பில் பாலம்; மாதம்பட்டி அருகில் குனியமுத்தூர் வாய்க்கால் குறுக்கே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; தொண்டாமுத்தூர் அருகில் சித்திரைச்சாவடி வாய்க்கால் குறுக்கே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிகோட்டை அஞ்செட்டி நாட்றாம்பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; மதுரை மாவட்டத்தில், வீரபாண்டி அருகில் பொதுப்பணித்துறை அணையிலிருந்து வரும் உபரிர் வாய்க்கால் குறுக்கே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரம்பலூர் மாவட்டத்தில், துங்கபுரம் அருகில் வீரமுத்திரவாரி ஆற்றின் குறுக்கே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கொளத்தூர் அருகில் காட்டாற்றின் குறுக்கே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம், என மொத்தம் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சாலை தன்மை தகவல் சேகரிக்கும் உபகரணம் தமிழக அரசால் நெடுஞ்சாலைத் துறைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த உபகரணமானது சாலையின்ளம் மற்றும் அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி, சாலை வலைதளத்தை புவி அமைப்புடன் இணைப்பதற்கான கருவி, ஓடுதளத்திலுள்ள மேடு பள்ளங்கள் மற்றும் தேய்மானங்கள் மற்றும் சமதளத்தில் உள்ள வேறுபாடுகள், சாலையின் வெடிப்புத்தன்மை ஆகியவற்றை துரிதமாக சேகரிக்க ஒளிமியுடன் கூடிய கருவி, சாலை எல்லைக்குள் அறிவிப்பு பலகைகள், மரங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் போன்றவற்றை, மூன்று தொடர் ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். இந்த உபகரணத்தின் மூலமாக சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ஒருசேர சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த உபகரணம் சீருந்தில் பொருத்தப்பட்டு சாலைகளில் பயணிக்கும் போதே அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. சேகரித்த தகவல்களின் அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை முன்னுரிமைப்படுத்தி, மதிப்பீடு தயாரித்து அவற்றை மேம்பாடு செய்ய இந்த உபகரணம் பேருதவியாக இருக்கும். இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 20,000 கி.மீ. தூர சாலைகளின் தன்மை பற்றிய தகவல்களை சேகரித்து, விஞ்ஞான ர்வமாக துரிதமாக சாலைகளை வடிவமைத்து உடனுக்குடன் மேம்படுத்திட, இந்த உபகரணம் உதவுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறைக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் பொருத்திய இரண்டு வாகனங்களை வழங்கினார். இந்த உபகரணங்களைக் கொண்டு முதற்கட்டமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் சேதமடைந்த சாலைகளை விரைந்து ஆய்வு செய்து, துரிதமாக செப்பனிட உத்தரவிட்டார்கள். இந்நிகழ்சியின் போது மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.