எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். - 20 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று நடக் க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் மோத இருக்கின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 4 ஆட்டம் ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் 30 ம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவையும், 6 -ம் தேதி நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலா ந்து 6 ரன்னில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தது. கடந்த 17 -ம் தேதி நடந்த மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்று ம் மே.இ.தீவு அணிகள் இங்கு மோதின. இறுதியில், இங்கிலாந்து 18 ரன்னில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்தது.
இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் 4 -வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவைச் சேர்ந்த இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி உல கக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டமாகும்.
இந்திய அணி இதுவரை 5 ஆட்டத்தில் விளையாடி, 3 - ல் வெற்றியும், ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. துவக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை வென்றது. இங்கிலாந்துட ன் மோதிய ஆட்டம் டை ஆனது.
அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக் கெட்டில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி இதுவரை சாதாரணமான அணிகளை தான் வென்று உள்ளது. மிகப் பெரிய அணியை வீழ்த்தவில்லை. இதனால் இந்திய அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
மே.இ.தீவு அணியை வீழ்த்தினால் தான் கால் இறுதியில் நெருக்கடி இல்லாமல் ஆட முடியும். இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு பதி லாக தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
உத்தரபிரதேச வீரரான ரெய்னாவின் நிலை உறுதியாக தெரியவில் லை. விராட் கோக்லி அல்லது யூசுப் பதான் கழற்றி விடப்பட்டால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பேட்டிங்கில் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், காம்பீர், ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி பேட்டிங் வரிசை யை மாற்றியதால் கோக்லியும், யூசுப் பதானும் கடந்த சில ஆட்டங் களில் சொதப்பினர்.
கோக்லி 4 -வது வரிசையிலும், யூசுப் பதான் 6 அல்லது 7 - வது வரிசை யிலும் ஆடுவதே நல்லது. பேட்டிங் பவர் பிளேயை சரியாக பயன்படு த்திக் கொள்ள வேண்டும். பந்து வீச்சு , பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை.
ஜாஹிர்கானோடு, ஹர்பஜன் சிங் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேற்கு இந்தியத் தீவு அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை, இதுவரை 5 ஆட்டத்தில் ஆடி, 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி சிறிய அணிகளான அயர்லாந்து, நெதர்லாந்து, வங்காளதேச அணிகளை தோற்கடித்தது.
ஆனால் பெரிய அணிகளான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. இதில் இங்கிலாந்து அணியிடம் தோற்றதை தான் ஜீரணிக்க முடியவில்லை. 3 ரன்னில் கடைசி 4 விக்கெட் விழுந்ததால் 18 ரன்னில் தோற்றது.
மே.இ.தீவு அணியில் கிறிஸ் கெய்ல்ஸ், டேவேன் ஸ்மித், டாரன் பிரா வோ, பொல்லார்டு போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ரோச், சுலைமான் பென் போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர்.
இந்திய அணியை வீழ்த்த மே.இ.தீவு வீரர்கள் கடுமையாக போராடு வார்கள். கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் அதற்கு ஏற்றவாறு விளையாடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.